Category: திருக்குர்ஆன் கேள்வி பதில்

கேள்வி 08

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 08* || A) *இணைவைப்பிலிருந்து மீளாமல் அதிலேயே மரணமடைபவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை என்ன?* B) பின் வரும் இறைச்செய்தி கிடைத்தப்பின் *அபூதல்ஹா (ரலியால்லாஹு அன்ஹு) அவர்கள் செய்த தர்மம்…

கேள்வி 07

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 07* || A) *இறைத்தூதர்களிடம் அல்லாஹ் எடுத்த உறுதிமொழி யாவை*? B) *மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராக யார் இருப்பார்.*? C) *யாருடைய பாவ மன்னிப்புக் கோரிக்கை அறவே ஏற்றுக்கொள்ளப்படாது?* —————————-…

கேள்வி 06

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 06* || A) *இறைத்தூதர்கள் உட்பட பூமியில் உள்ள அனைவரும் அல்லாஹ் ஒருவனுக்குத் தான் அடிமையாக இருக்க வேண்டும்* என்று பிரகடனப்படுத்தும் குர்ஆன் வசனம் எது? B) *அல்லாஹ் மறுமையில்…

கேள்வி 05

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 05* || A) நபிகளார் *சுப்ஹு (சுன்னத்) தொழுகையில் இந்த வசனத்தை ஒதக்கூடியவர்களாக* இருந்தார்கள். அது எந்த வசனம் என்ன? B) *இவர்தான் இச்சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உரியவர்* (هَذَا أَمِينُ…

கேள்வி 04

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* நாள்: *04-10-24* || *கேள்வி 04* || A) *ஈஸா நபியின் அற்புதப்படைப்பு எந்த நபிக்கு ஒப்பானதாக* அல்லாஹ் கூறுகிறான்? B) ஈஸா நபி போதித்த *ஓரிறைக் கொள்கை என்ன?* C) பின்…

கேள்வி 03

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 03* || A)*உலக பெண்களில் சிறந்த அந்த நால்வர் யார்?* B)*தொட்டில் பருவத்தில் பேசிய அந்த மூவர் யார்?* C) *ஈஸா (அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் யாவை?* D)…

கேள்வி 02

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* நாள்: *02-10-24* ||*கேள்வி 02*|| —————————– A) *நாம் அல்லாஹ்வை நேசிக்கின்றோம் என்றாலும் அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டும்* என்றாலும் அதற்கான நிபந்தனை என்ன? B) *ஸகரிய்யா நபி செய்த பிரார்த்தனை என்ன*?…

திருக்குர்ஆன் கேள்வி பதில்

கேள்வி : லூத் சமுதாய மக்களுக்கு எந்த நேரத்தில் தண்டனையை அனுப்பினான்? பதில் : பொழுது உதிக்கும் நேரத்தில் ஆதாரம் : அதிகாலைப் பொழுதில் அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. அல்குர்ஆன் : 15 – 73 கேள்வி : லூத்…

துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன?

துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன? கேள்வி : துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன? பதில் : وَيَسْــٴَــلُوْنَكَ عَنْ ذِى الْقَرْنَيْنِ‌ ؕ قُلْ سَاَ تْلُوْا عَلَيْكُمْ مِّنْهُ ذِكْرًا ؕ‏ 83. (முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி…

அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதற்கு சிறந்த நேரம் எது?

கேள்வி : அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதற்கு சிறந்த நேரம் எது? பதில் : فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا‌ ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ…

இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன? அவர்கள் வெற்றி எவ்வாறு இருக்கும் ? 

இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன? அவர்கள் வெற்றி எவ்வாறு இருக்கும் ? பதில் : قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏ 1. நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏ 2. (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப்…

திருக்குர்ஆன் கேள்வி பதில்- 03

கேள்வி: 01 நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு நபி கொடுத்த தண்டனை என்ன ? பதில்: 01 1501➖புகாரி உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச்…

திருக்குர்ஆன் கேள்வி பதில்-02

திருக்குர்ஆன் கேள்வி பதில் கேள்வி : மறுமை நாளில் கடவுளாக இட்டுக்கட்டி வணங்கியவைகள் என்னவாகும்? பதில் : அவர்களை விட்டும் மறைந்துவிடும் (அல்குர்ஆன் 16:87) கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்? பதில் : அலீ…

திருக்குர்ஆன் கேள்வி பதில் – 01

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم திருக்குர்ஆன் கேள்வி பதில் தொகுப்பு கிராமவாசிகளில் சிலர் இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் விஷயமாக எதை கருதினர்? கிராமவாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோரும் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும், இத்தூதரின் (முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும்…