அல்லாஹ்வின் நினைவால் மட்டுமே உள்ளங்கள் நிம்மதியடைகின்றது
|| *அல்லாஹ்வின் நினைவால் மட்டுமே உள்ளங்கள் நிம்மதியடைகின்றது*! || நாம் இன்றைய உலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருள் வளத்தையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் அடைந்திருக்கிறோம். ஆனாலும், நமது உள்ளத்தில் உண்மையான அமைதி, நிம்மதி, மனநிறைவு என்பது ஒரு எட்டாக் கனியாகவே உள்ளது.…