Category: குர்ஆன் விளக்கங்கள்

மனிதன் படைக்கப்பட்டது பற்றி முரண்பட்டுப் பேசுவது ஏன்?

மனிதன் படைக்கப்பட்டது பற்றி முரண்பட்டுப் பேசுவது ஏன்? இவ்வசனங்களில் (2:117, 3:47, 3:59, 16:40, 36:82, 40:68) அல்லாஹ் ஆகு என்று கட்டளையிட்டு மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. இவ்வசனங்களில் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11,…

மீன்களை அறுக்காமல் உண்பது ஏன்?

மீன்களை அறுக்காமல் உண்பது ஏன்? இவ்வசனங்களில் (5:96, 16:14) மீன்களை உணவாக உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மற்ற உயிரினங்களை அறுத்து உண்ண வேண்டும். ஆனால் மீன்களை அறுக்கத் தேவையில்லை: தானாகச் செத்த மீன்களையும் உண்ணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

ஆதமின் பிள்ளைகள் உடன்பிறப்புகளைத் திருமணம் செய்தார்களா?

ஆதமின் பிள்ளைகள் உடன்பிறப்புகளைத் திருமணம் செய்தார்களா? இவ்வசனங்களில் (4:1, 7:26, 7:27, 7:31, 78:35, 7:172, 7:189, 17:70, 36:60, 39:6) இறைவன் ஒரு ஜோடி மனிதரை மட்டுமே நேரடியாகப் படைத்தான் என்றும், மனித குலம் முழுவதும் அவ்விருவரின் வழித்தோன்றல்களே என்றும்…

மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா?

மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா? இவ்வசனங்கள் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் எனக் கூறுகின்றன. மனிதன் மண் என்று சொல்ல முடியாத கோலத்தைப் பெற்றுள்ளதால் முதல் மனிதன்…

பெண்ணுக்கு இரு இதயங்களா?

பெண்ணுக்கு இரு இதயங்களா? இவ்வசனத்திற்கு (33:4) எந்த மனிதருக்கும் இரு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை என்று நாம் மொழிபெயர்த்துள்ளோம். ஆனால் அரபுமூலத்தில் மனிதருக்கு என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் ரஜுலுன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் ஆண் என்பதாகும்.…

முன்னோரைப் பின்பற்றலாமா

முன்னோரைப் பின்பற்றலாமா? ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு இவ்வசனம் (9:100) கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் எதைச் சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கை உள்ளவர்கள்…

முகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே

முகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே அதிகமான முஸ்லிம்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வசனங்களில் இவ்வசனமும் (33:53) ஒன்றாகும். இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு பெண்கள் முகத்தை மறைப்பது அவசியம் என அவர்கள் வாதிடுகின்றனர். இது குறித்து விபரமாக அறிந்து கொள்வோம். பெண்கள்…

முன்செய்த நல்லறங்கள் நன்மைகளாக மாறும்

முன்செய்த நல்லறங்கள் நன்மைகளாக மாறும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், நம்பிக்கை கொள்ள வேண்டிய அனைத்தையும் முறையாக ஒருவர் நம்பினால் மட்டுமே மறுமையில் அவர்களுக்குச் சொர்க்கம் வழங்கப்படும். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இஸ்லாத்தை ஏற்காத ஒருவர் தானதர்மம் செய்தாலும், இன்ன பிற…

முஸ்லிம் அல்லாதவருக்காகப் பிரார்த்திக்கலாமா? துஆ செய்யயலாமா

முஸ்லிம் அல்லாதவருக்காகப் பிரார்த்திக்கலாமா? துஆ செய்யயலாமா இவ்வசனங்கள் (2:124, 2:126) முஸ்லிமல்லாதவர்களின் நன்மைக்காகப் பிரார்த்தனை செய்யலாமா? என்ற முக்கியமான கேள்விக்கான விடையாக அமைந்துள்ளன. இப்ராஹீம் நபி அவர்களை மனிதகுல வழிகாட்டியாக ஆக்கியதாக அல்லாஹ் குறிப்பிட்டதையும், என்னை மட்டுமின்றி எனது வழித்தோன்றல்களிலும் இவ்வாறு…

குகைவாசிகளின் எண்ணிக்கை சிலருக்குத் தெரியும் என்பதன் பொருள்

குகைவாசிகளின் எண்ணிக்கை சிலருக்குத் தெரியும் என்பதன் பொருள் இவ்வசனத்தில் (18:22) குகைவாசிகள் எனப்படுவோர் எத்தனை பேர் என்பது குறித்து அன்றைய மக்கள் மத்தியில் இருந்த சில கருத்துக்களை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அவர்கள் தம்முடன் அழைத்துச் சென்ற நாயையும் சேர்த்து நான்கு,…

மாதவிடாய் பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

மாதவிடாய் பெண்கள் பள்ளிக்கு வரலாமா? பள்ளிவாசல்கள் மிகவும் புனிதம் வாய்ந்த இடங்களாகும். பள்ளிவாசல்களில் எத்தகைய ஒழுங்குகளைப் பேணி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிவாசல் அல்லாத இடங்களில் நாம் நடந்து…

பாவம் செய்த முஹம்மதும், பாவம் செய்யாத இயேசுவும்

பாவம் செய்த முஹம்மதும், பாவம் செய்யாத இயேசுவும் இவ்வசனங்கள் (4:106, 9:43, 23:118, 48:3, 110:3) முஹம்மது நபி பாவம் செய்தவர் என்று கூறுகின்றன. 34:36 வசனம் இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவர் என்று சொல்கிறது. இவ்விரண்டையும் எடுத்துக் காட்டி முஹம்மது நபியை…

குர்ஆன் ஜிப்ரீலின் கூற்றா? அல்லாஹ்வின் கூற்றா

குர்ஆன் ஜிப்ரீலின் கூற்றா? அல்லாஹ்வின் கூற்றா திருக்குர்ஆன் ஜிப்ரீலின் சொல் என்ற கருத்து வரும் வகையில் இவ்வசனம் (81:19) அமைந்துள்ளது. இது போன்ற கருத்தில் 2:97, 16:102, 19:64,26:193, 53:5 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன. இதுபோன்ற வசனங்களை எடுத்துக் காட்டி திருக்குர்ஆன்…

பைபிள் தான் தவ்ராத், இஞ்சீலா

பைபிள் தான் தவ்ராத், இஞ்சீலா? முந்தைய சமுதாயத்துக்கு தவ்ராத் மற்றும் இஞ்சீல் வேதங்கள் அருளப்பட்டதாகவும், அந்த வேதங்கள் அன்றைய மக்களிடம் இருந்ததாகவும், திருக்குர்ஆன் அந்த வேதங்களை உண்மைப்படுத்துவதாகவும் இவ்வசனங்கள் (3:4, 3:48, 3:50, 3:65, 3:93, 5:43, 5:44, 5:46, 5:47,…

அளவற்ற அருளாளன் மன்னிக்க மறுப்பதேன்?

அளவற்ற அருளாளன் மன்னிக்க மறுப்பதேன்? இவ்வசனங்களில் (4:48, 4:116, 4:137, 4:169) சிலருக்கு மன்னிப்பே இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். தன்னை அளவற்ற அருளாளன் என்று அல்லாஹ் சொல்கிறான். இன்னொரு பக்கம் சிலரை மன்னிக்க மாட்டேன் என்று கூறுகிறான். இது அளவற்ற…

தெளிவான அரபுமொழியில் பிறமொழிச் சொற்கள் ஏன்?

தெளிவான அரபுமொழியில் பிறமொழிச் சொற்கள் ஏன்? திருக்குர்ஆன் தெளிவான அரபுமொழியில் அருளப்பட்டதாக இவ்வசனங்கள் (12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12) கூறுகின்றன. திருக்குர்ஆனில் பிறமொழிச் சொற்களும் இடம் பெற்று இருக்கும்போது தெளிவான அரபுமொழி…

இறைவன் உருவமற்றவனா?

இறைவன் உருவமற்றவனா? திருக்குர்ஆனின் பல வசனங்கள் அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றியும், இறைவனின் இலக்கணம் பற்றியும் பேசுகின்றன. அல்லாஹ் உருவமற்றவன் என்பது தான் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்று முஸ்லிமல்லாத மக்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்களில் பலரும் இவ்வாறுதான் நம்புகின்றனர். இறைவனை யாரும் பார்க்காததால்…

கருக்கலைப்பு குழந்தைக் கொலையாகுமா?

கருக்கலைப்பு குழந்தைக் கொலையாகுமா? இவ்வசனங்களில் (6:140, 6:151, 17:31, 60:12, 81:8,9) குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. வறுமைக்குப் பயந்தும், பெண்குழந்தை பிறப்பது இழிவு எனக் கருதியும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அன்றைய காட்டுமிராண்டி அரபுகளிடம் இருந்தது. இது கடுமையான குற்றம்…

உயிர்கள் இரு வகை.

உயிர்கள் இரு வகை. இவ்வசனத்தில் (39:42) மனிதன் மரணிக்கும்போதும், உறங்கும்போதும் உயிர்களை அல்லாஹ் கைப்பற்றுகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. இதே கருத்து 6:60 வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது. மரணிக்கும்போது இறைவன் உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தூக்கத்தின்போது உயிர்களைக்…

தேவைகளற்ற இறைவனுக்கு வணக்கங்கள் எதற்காக?

தேவைகளற்ற இறைவனுக்கு வணக்கங்கள் எதற்காக? இவ்வசனங்களில் (2:263, 2:267, 3:97, 3:182, 4:131, 6:133, 10:68, 14:8, 22:64, 27:40, 29:6, 31:12, 31:26, 35:15, 39:7, 47:38, 57:24, 60:6, 64:6, 112:2) அல்லாஹ் தேவைகளற்றவன் என்று சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ்…