Category: குர்ஆன் விளக்கங்கள்

தீய பண்புகள்

தீய பண்புகள் கேள்விப்படுவதைப் பரப்புதல் கேள்விப்படுவதைப் பரப்பக் கூடாது – 4:83 கெட்ட எண்ணம் கெட்ட எண்ணம் பாவத்திற்கே வழிவகுக்கும் – 49:12 மனோ இச்சை மனோ இச்சையைப் பின்பற்றுதல் – 2:120, 2:145, 4:135, 5:48,49, 5:77, 6:56, 6:119,…

நல்ல பண்புகள்

நல்ல பண்புகள் பொறுமையின் மூலம் உதவி தேடுதல் – 2:45, 2:153 சோதனைகளைப் பொறுத்துக் கொள்வது – 2:155, 3:142, 3:186, 12:18, 12:83, 31:17, 47:31 வறுமை மற்றும் நோயைச் சகித்துக் கொள்வது – 2:155, 2:177 பொறுமையை அல்லாஹ்விடம்…

இஸ்ரவேலர்கள்

இஸ்ரவேலர்கள் இறைவன் பல சிறப்புக்களை வழங்கினான் – 2:47, 2:122 அதிகமான இறைத் தூதர்களை அவர்களிலிருந்து அனுப்பினான் – 5:20 நீண்ட காலம் அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தினான் – 4:54, 7:137, 10:93, 26:59 அற்புதமான விதத்தில் வசதிகளை இறைவன்…

நல்லோர்கள் 

நல்லோர்கள் மர்யம் பிறப்பு – 3:36-39 இறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டார் – 3:35 இறைவனால் சிறப்பாகக் கவனிக்கப்பட்டார் – 3:37, 3:44, 3:45, 5:110 மிகச் சிறந்த பெண்மணி – 3:42, 5:75, 21:91, 23:50, 66:12 ஆண் துணையின்றி கருவுற்றார் –…

பாவமன்னிப்பு

பாவமன்னிப்பு பாவமன்னிப்புத் தேடுதல் – 3:135, 3:147, 4:110, 5:74, 7:153, 11:90 பாவமன்னிப்பு கேடயம் – 8:33, 11:3, 11:52 பிறருக்காக பாவமன்னிப்புத் தேடுதல் – 3:159, 4:64, 12:97,98, 19:47 இணை கற்பித்தோருக்காக பாவமன்னிப்புத் தேடுதல் – 9:113,…

113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா? (நாஸ் ஃபலக் ஸூரா)

113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா? (நாஸ் ஃபலக் ஸூரா) திருக்குர்ஆனில் 113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டபோது இறங்கியது என்றும், ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்து…

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது சூனியத்தின் மூலமாக சில காரியங்களைச் செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் இவ்வசனத்தை (2:102) எடுத்துக்காட்டி சூனியத்தினால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இவ்வசனம் சொல்வதாக வாதிடுகின்றனர். இவ்வசனம் சொல்வது என்ன? இதை எவ்வாறு புரிந்து கொள்வது? இவ்வசனம்…

பெண்கள் முகத்திரை அணிவது கட்டாயமா ? முகத்தை மறைக்க

…பெண்கள் முகத்திரை அணிவது கட்டாயமா ? நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தைத் திறந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளது. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே…

திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்? 

திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்? திருடுவோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்று இவ்வசனத்தில் (5:38) சொல்லப்படுகிறது. மணிக்கட்டு வரைக்குமா? முழங்கை வரைக்குமா? தோள்புஜம் வரைக்குமா? என்று விளக்கப்படவில்லை. ஆனாலும் கை என்பது இந்த இடத்தில் எதைக் குறிக்கிறது என்று…

அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா? 

அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா? இவ்வசனங்களில் (7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4) அல்லாஹ் அர்ஷின் மீது ஆட்சியை அமைத்தான் என்ற கருத்தில் மற்றவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் போது அர்ஷின் மீது அமர்ந்தான் என்று ஏன் நாம் தமிழாக்கம்…

நாவு பேசும் என்றும், பேசாது என்றும் குர்ஆன் முரண்படுவது ஏன்?

நாவு பேசும் என்றும், பேசாது என்றும் குர்ஆன் முரண்படுவது ஏன்? இவ்விரு வசனங்களும் (24:24, 36:65) ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது போல் தோன்றலாம். 24:24 வசனம் மறுமையில் நாவுகள் பேசும் என்றும், 36:65 வசனம் வாய்களுக்கு மறுமையில் முத்திரை இடப்படும் என்றும்…

இப்லீஸ் என்பவன் யார்? 

இப்லீஸ் என்பவன் யார்? ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அவருக்குப் பணியுமாறு அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைப்படி வானவர்கள் பணிந்தனர். ஆனால் இப்லீஸ் மட்டும் பணிய மறுத்து விட்டான் என்று இவ்வசனங்கள் (2:34, 7:11, 15:31, 17:61, 18:50, 20:116,…

குலத்தால் பெருமையில்லை

குலத்தால் பெருமையில்லை இவ்விரு வசனங்களும் (49:13, 53:32) பிறப்பால் யாரும் உயர்ந்தவர்கள் அல்லர் என்பதை அழுத்தமாகச் சொல்கின்றன. இறைவன் நேரடியாக ஒரு ஜோடி மனிதரைத் தான் படைத்தான். அவர்களிலிருந்து தான் இன்று உலகில் வாழும் அத்தனை மாந்தரும் பல்கிப் பெருகியிருக்கிறார்கள் என்று…

வானம் என்பது என்ன?

வானம் என்பது என்ன? வானம் என்ற சொல் திருக்குர்ஆனில் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலே தென்படும் வெட்டவெளி என்பது ஒரு அர்த்தமாகும். வானத்தில் இருந்து மழையை இறக்கியதாக 2:21, 6:98, 8:11, 13:17, 14:23, 15:22, 16:10, 16:65, 20:53, 22:63,…