Category: குர்ஆன் & தர்ஜுமா

விருந்தில் சீரழியும் சமுதாயம்

விருந்தில் சீரழியும் சமுதாயம் நமது சமுதாயத்தில் பல்வேறு விருந்துகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. பெயர் சூட்டு விழா விருந்து, கத்னா விருந்து, சடங்கு விருந்து, கல்யாண விருந்து, புதுமனைப் புகுவிழா விருந்து, பிள்ளைப் பேறு விருந்து, இறந்தவர் வீட்டில் அவர்…

பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர். *நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது உயிர்ப்பிக்கப்படுவோமா?* என்று கூறிக் கொண்டிருந்தார்கள். وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنْثِ الْعَظِيمِ وَكَانُوا يَقُولُونَ…

மேலும், இடப்பக்கத்தார்; இடப்பக்கத்தார் (உடைய துர்பாக்கியம்) பற்றி என்ன சொல்வது?

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *மேலும், இடப்பக்கத்தார்; இடப்பக்கத்தார் (உடைய துர்பாக்கியம்) பற்றி என்ன சொல்வது?* وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ *And those on the Left—what of those on the Left?*…

*என்றைக்கும் தீர்ந்துவிடாத தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள் ; மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *என்றைக்கும் தீர்ந்துவிடாத தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள் ; மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள். அவர்களின் மனைவியரை நாம் தனிச்சிறப்புடன் புது அமைப்பில் படைப்போம். மேலும், அவர்களைக் கன்னிகளாகவும், தங்கள் கணவர்கள்…

*அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள். “ஸலாம், ஸலாம்” என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). மேலும், வலப்பக்கத்தார்; வலப்பக்கத்தார் (உடைய நற்பாக்கியம்) பற்றி என்னவென்றுரைப்பது?அவர்கள் முள்ளற்ற இலந்தை மரத்தி(ன்…

மேலும், அழகிய கண்களை உடையஹூர்எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *மேலும், அவர்கள் விரும்புகின்ற பறவை இறைச்சியையும் உண்பதற்காக அளிப்பார்கள்*. وَلَحْمِ طَيْرٍ مِمَّا يَشْتَهُونَ *And meat of birds that they may desire.* *மேலும், அழகிய கண்களை உடைய…

மது ஓடுகின்ற ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும், பளிங்குக் கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *மது ஓடுகின்ற ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும், பளிங்குக் கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.* بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِنْ مَعِينٍ *With cups, pitchers, and sparkling drinks.* *அவற்றை…

இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- فِىْ جَنّٰتِ النَّعِيْمِ‏ *இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.* *In the Gardens of Bliss* ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ‏ *முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,* *A throng from…

நீங்கள் மூன்று பிரிவினராக ஆவீர்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *நீங்கள் மூன்று பிரிவினராக ஆவீர்கள்.* وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً *And you become three classes.* (முதல் வகையினர்) *வலப்புறத்திலிருப்போர். வலப்புறத்தில் இருப்போர் என்றால் என்ன?நீங்கள் மூன்று பிரிவினராக ஆவீர்கள்.* فَأَصْحَابُ…

அந்த நிகழ்ச்சி நடக்கும்போது, அது நிகழ்வதைத் தடுப்பதோ, (அதைத்) தாமதப்படுத்துவதோ, முற்படுத்துவதோ எதுவுமில்லை.பூமி ஒரேயடியாக அசைக்கப்படும்போது, மலைகள் தூள் தூளாக்கப்படும்போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *அந்த நிகழ்ச்சி நடக்கும்போது, அது நிகழ்வதைத் தடுப்பதோ, (அதைத்) தாமதப்படுத்துவதோ, முற்படுத்துவதோ எதுவுமில்லை.பூமி ஒரேயடியாக அசைக்கப்படும்போது, மலைகள் தூள் தூளாக்கப்படும்போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.* اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۙ‏ لَيْسَ…

சொர்க்கவாசிகள்

*சொர்க்கவாசிகள்* —————————— *இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு.* *அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். கட்டில்களில் ஒருவரையொருவர் எதிர் நோக்குவார்கள்.* *மது ஊற்றிலிருந்து (நிரப்பப்பட்ட) குவளைகள் அவர்களைச் சுற்றி வரும். அது வெண்மையானதும், அருந்துவோருக்கு இன்பம் அளிப்பதுமாகும். அதில்…

மார்க்க போதகரர்களின் மறுமை நிலை..*❓

மார்க்க போதகரர்களின் மறுமை நிலை..*❓ ஏன்❓ ஹதீஸின் சிறுபகுதி.. …குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்குத் தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட்கொடைகளை அறிந்து கொண்டதும் இந்த…

ஒரு பெண் கருவுறுவதும், ஈன்றெடுப்பதும் அவனுக்குத் தெரியாமல் இருப்பதில்லை. ஒருவனுக்கு வாழ்நாள் வழங்கப்படுவதும், அவனது வாழ்நாள் குறைக்கப்படுவதும் பதிவேட்டில் இல்லாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

எங்கள் இறைவா! இவ்வுலகில் எங்களுக்கு (நன்மையை) வழங்குவாயாக!

உங்கள் முன்னோர்களை நீங்கள் நினைப்பது போல், அல்லது அதைவிட அதிகமாக உங்களுடைய வழிபாடுகளை முடிக்கும்போது அல்லாஹ்வை நினையுங்கள்! *எங்கள் இறைவா! இவ்வுலகில் எங்களுக்கு (நன்மையை) வழங்குவாயாக!* எனக் கேட்போரும் மனிதர்களில் உள்ளனர். அவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. When you…

மறுமை என்பது உண்மையா?

மறுமை என்பது உண்மையா? கேள்வி: நான் வேலை செய்யும் கடைக்கு வந்த, நாத்திகர் ஒருவரிடம் நம் மார்க்கத்தையும், அதன் சிறப்பையும் கூறும் பொழுது, அவர் ஓர் கேள்வி கேட்டார். அதாவது, மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள்? ஆதாரம்…

ஹஜ் பெருநாள் அன்று நாம் கடைப்பிடிக்க வேண்டியவை

ஹஜ் பெருநாள் அன்று நாம் கடைப்பிடிக்க வேண்டியவை சூரியன் உதித்த பின்னர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அதிக கால தாமதம் செய்யக் கூடாது. புகாரி:951 இரு பெருநாள் தொழுகையையும் திடலில்தான் தொழவேண்டும். புகாரி:956 அந்த நாளில் பரக்கத்தையும் புனிதத்தையும் எதிர்ப்பார்த்து இறைவனை…

ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா?

ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா? ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடியவற்றை உட்கொள்வது மட்டுமே தவறு; உட்கொள்ளாத…