ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ *ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!* என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறியபோது, *வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக்…