Category: குர்ஆன்(இறை வேதம்)

அநாதை பெண்ணை மணந்த போது இறங்கிய வசனம் 

அநாதை பெண்ணை மணந்த போது இறங்கிய வசனம் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணம் முடித்துக் கொண்டார். அவளுக்குப் பேரீச்ச மரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் பேரீச்ச…

விதவை பெண்கள் சம்பந்தமாக

விதவை பெண்கள் சம்பந்தமாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒரு மனிதர் இறந்து விட்டால் அவருடைய வாரிசுகளே அவருடைய மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக் கொள்ளவும்…

தயம்மும் சட்டம் சம்மந்தமாக   இறங்கிய வசனம்

தயம்மும் சட்டம் சம்மந்தமாக இறங்கிய வசனம் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணமாகப் புறப்பட்டோம். ‘பைதா’ என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து மாலை அறுந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்களுடன்…

முஸ்லிம்களில் சிலர் ஒரு முஸ்லிமை கொன்ற போது இறங்கிய வசனம் 

முஸ்லிம்களில் சிலர் ஒரு முஸ்லிமை கொன்ற போது இறங்கிய வசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 4:94ஆவது வசனம் குறித்துக் கூறியதாவது: ஒரு மனிதர் தனது சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப் பிரிவில்…

போருக்கு செல்ல வேண்டுமே என கண் தெரியாதவர் வருத்தப்பட்ட போது இறங்கிய வசனம் 

போருக்கு செல்ல வேண்டுமே என கண் தெரியாதவர் வருத்தப்பட்ட போது இறங்கிய வசனம் பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: இறை நம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக…

மது மற்றும் அது சம்பந்தப்பட்ட வசனங்கள்

மது மற்றும் அது சம்பந்தப்பட்ட வசனங்கள் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும். அபுந் நுஅமான் (ரஹ்) அவர்களிடமி ருந்து முஹம்மத் பின் சலாம் (ரஹ்)…

நபியை கேலி செய்த முஸ்லிம்களை கண்டித்து

நபியை கேலி செய்த முஸ்லிம்களை கண்டித்து 4621 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒரு போதும் கேட்டதில்லை. (அதில்)…

குகையில் மனஅமைதிக்காக   இறங்கிய வசனம் 

குகையில் மனஅமைதிக்காக இறங்கிய வசனம் அவர்கள் இருவரும் குகையில் இருந்த போது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கிக் கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மன அமைதியை…

நயவஞ்சகர்கள்  முஸ்லிம்களை குறைகூறிய போது இறங்கிய வசனம் 

நயவஞ்சகர்கள் முஸ்லிம்களை குறைகூறிய போது இறங்கிய வசனம் புகாரி-4668 அபூ மஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு…

நயவஞ்சகர்களுக்கு  நபி தொழ வைக்க முயன்ற போது இறங்கிய வசனம் 

நயவஞ்சகர்களுக்கு நபி தொழ வைக்க முயன்ற போது இறங்கிய வசனம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்து விட்ட போது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின்…

நயவஞ்சகர்கள் தபூக்கில் கலந்து கொள்ளாத போது இறங்கிய வசனம்

நயவஞ்சகர்கள் தபூக்கில் கலந்து கொள்ளாத போது இறங்கிய வசனம் 4677 அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தையும் (தபூக் போரில் கலந்து கொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப் பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் பின் மாலிக்…

உண்மைக்குப் பரிசாக இறை வசனங்கள்

உண்மைக்குப் பரிசாக இறைவசனங்கள் 4678 அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் பாட்டனார்) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் (இறுதிக் காலத்தில் கண் பார்வையற்ற அவர்களுக்கு) வழிகாட்டியாக இருந்த (என் தந்தை) அப்துல்லாஹ்…

ரூஹ் பற்றி இறங்கிய வசனம்

ரூஹ் பற்றிய இறைவசனம் இறங்குதல் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் (பேரீச்சந் தோப்பில்) இருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் (அவ்வழியே) சென்றார்கள்.…

ஜிப்ரீலிடம் நபியவர்கள் கேட்ட போது இறங்கிய வசனம்

ஜிப்ரீலிடம் நபியவர்கள் கேட்ட போது இறங்கிய வசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்: நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன? என்று கேட்டார்கள். அப்போது தான்…

மறுமையிலும் தனக்கே செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறிய போது இறங்கிய வசனம் 

மறுமையிலும் தனக்கே செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறிய போது இறங்கிய வசனம் கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறயதாவது : நான் (அறியாமைக் காலத்தில்) கொல்லனாக (தொழில் செய்து கொண்டு) இருந்தேன். ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக்…

விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகின்றனர் என்ற வசனம்

விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகின்றனர் என்ற வசனம் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகின்ற சிலரும் மக்களிடையே உள்ளனர் எனும் (22:11 ஆவது) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்…

மனைவி விபச்சாரத்தில் ஈடுபட்டால்?  ஹிலால் பின் உமய்யா

மனைவி விபச்சாரத்தில் ஈடுபட்டால்? ஹிலால் பின் உமய்யா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் (கர்ப்பவதியான) தம் மனைவியை ஷரீக் பின் சஹ்மா என்பவருடன் இணைத்து (இருவருக் குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம்…

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது ஏற்பட்ட  அவதூறு சம்பந்தமாக இறங்கிய வசனம் 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது ஏற்பட்ட அவதூறு சம்பந்தமாக இறங்கிய வசனம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம்.…

அபூபக்ர் (ரலி) அவர்கள் மிஸ்தஹுக்கு உதவ மாட்டேன் என்ற போது இறங்கிய வசனம் 

அபூபக்ர் (ரலி) அவர்கள் மிஸ்தஹுக்கு உதவ மாட்டேன் என்ற போது இறங்கிய வசனம் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், (அன்னை ஆயிஷா அவர்களை பற்றிய அவதூறு சம்பவந்தில் பெரும் பங்கு வகித்த) மிஸ்தஹுக்கு எந்தப் பயன்தரும் உதவியும் இனி ஒரு…

அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்!

அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள் எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக் குன்றின் மீது ஏறிக் கொண்டு, பனூ ஃபிஹ்ர்…