Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

இஷ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா?

*இஷ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா?* *இஷ்ராக் என்றால் சூரிய உதயம் என்பது பொருள். சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது தனிச்சிறப்பு வாய்ந்தது* என்றும் அந்தத் தொழுகைக்கு இஷ்ராக் தொழுகை என்றும் சிலர் கருதுகின்ற்னர். இவ்வாறு தொழுதால் ஹஜ்…

வரதட்சணை ஒரு வன்கொடுமை

வரதட்சணை ஒரு வன்கொடுமை ஆண்கள் பொருளாதாரத்திற்குப் பொறுப்பேற்றுள்ள நமது சமூக அமைப்பில் திருமணத்தை ஒரு வியாபாரமாக ஆக்கிவிட்டது வேதனையான விஷயம். திருமணம் என்றால் ஆரம்பத்திலிருந்தே பெண்களிடம் வரதட்சணையின் பெயராலும், சீர்வரிசை, அன்பளிப்புகள், விருந்துகள் போன்ற பெயராலும் பெண் வீட்டாரை ஆண்கள் சுரண்டி…

பூண்டு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக்கூடாதா?

பூண்டு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக்கூடாதா? வெள்ளைப் பூண்டு வெங்காயம் சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று ஹதீஸ் உள்ளது. இதற்கு என்ன காரணம்? இதற்கான காரணத்தை அல்லாஹ்வின் தூதர் அவர்களே நமக்குத் தெளிவுபடுத்தி விட்டனர். பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்கள் அசுத்தமானவையோ உடலுக்கு…

ஜனாஸா அடக்க சர்ச்சையும் விளக்கமும்

ஜனாஸா அடக்க சர்ச்சையும் விளக்கமும்•••••••••••••••••••••••••••••••••• ஏகத்துவ கொள்கையை உயிர் மூச்சாக கொள்கின்ற அடிப்படையை பிரச்சாரம் செய்வது ஒரு பக்கம் என்றால், இறைப்பணிக்கு நிகராக சமூக/மனித நேய பணிகளும் இன்றியமையாதது என்று செயல்படுவதே தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை. மழை, புயல், வெள்ளம் போன்ற…

ஆலிம்கள் என்றால் யார்❓ஆலிம்களின் தகுதிகள் என்னன்ன❓

ஆலிம்கள் என்றால் யார்❓ ஆலிம்களின் தகுதிகள் என்னன்ன❓ என்பதை அல்லாஹ் தமது திருமறையில் கூறுகிறான் இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். (29:49). கல்வி கற்றோரது…

6:32. இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. ( இறைவனை ) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக…—————————————————— 6:32. இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. ( இறைவனை ) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? இக்குர்ஆன் வசனத்திற்கேற்ப உயிர் தியாகம் செய்த பெயர் குறிப்பில்லாத நபித்தோழர். ஒரு கிராமவாசி…

(நாங்கள்) அல்லாஹ் தீட்டும் வர்ணத்தை (ஏற்பவர்கள்.) அல்லாஹ்வை விட அழகிய வர்ணம் தீட்டுபவன் யார்? நாங்கள் அவனையே வணங்குபவர்கள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————— 2:138 *(நாங்கள்) அல்லாஹ் தீட்டும் வர்ணத்தை (ஏற்பவர்கள்.) அல்லாஹ்வை விட அழகிய வர்ணம் தீட்டுபவன் யார்? நாங்கள் அவனையே வணங்குபவர்கள்* (என்று கூறுங்கள்!) صِبْغَةَ اللَّهِ ۖ وَمَنْ أَحْسَنُ مِنَ…

மரணத்தருவாயில் கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல்

மரணத்தருவாயில் கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல் ஒருவர் மரணத்தை நெருங்கி விட்டார் என்பதை நாம் உணரும் போது லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள் என்று நபிகள்…

2:137. *நீங்கள் நம்பிக்கை கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நேர்வழி பெறுவர்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————— 2:137. *நீங்கள் நம்பிக்கை கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நேர்வழி பெறுவர். புறக்கணிப்பார்களாயின் அவர்கள் முரண்பாட்டில் உள்ளனர். அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் உமக்குப் போதுமானவன்; அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.* فَإِنْ…

2:136. *அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————— 2:136. *அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு…

2:134. அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…———————————————————2:134. அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். ‎تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ ۖ لَهَا مَا كَسَبَتْ…

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே!

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன❓ நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள்…

2:133. யாகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்? என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்டபோது

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————— 2:133. யாகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? *எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்?* என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்டபோது *உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின்…

மரணித்தவர்களை மிஃராஜ் பயணத்தின் போது பார்த்தது எப்படி?

மரணித்தவர்களை மிஃராஜ் பயணத்தின் போது பார்த்தது எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் சென்ற போது பல நபிமார்களைச் சந்தித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. தீய கொள்கையுடைவர்கள் இதை ஆதாரமாகக் காட்டி மரணித்து விட்ட…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்தவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்தவர்கள்————————சொர்க்கத்திற்கு நன்மாறாயம் பத்து 10 நபித்தோழர்கள் 1.அபூபக்கர் (ரலி)2.உமர் (ரலி)3.உஸ்மான் (ரலி)4.அலி (ரலி)5.தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)6.ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி)7.அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)8.ஸஅத் இப்னு அபீ வக்காஸ்…

திருமணம் முடிக்கும்போது மணப் பெண்ணின் முன்னெற்றி ரோமத்தை பிடித்து ஓதும் துஆக்கள் ஏதும் உண்டா?

*திருமணம் முடிக்கும்போது மணப் பெண்ணின் முன்னெற்றி ரோமத்தை பிடித்து ஓதும் துஆக்கள் ஏதும் உண்டா?* *உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை அல்லது ஒரு பணிவிடையாளரை அல்லது வாகனத்தைப் பெற்றுக்கொண்டால், அதன் முன் பகுதியை பிடித்து பின்வரும் பிரார்த்தனையை ஓதிக் கொள்ளட்டும்* (பொருள்:…

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்*

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரவின் முற்பகுதி வந்து விட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால்- உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது…

நோயும் மருந்தும் ஈயில் இருக்கு

*நோயும், மருந்தும் ஈயில் இருக்கு!* ————————————————— ஈயைப்பற்றிய அடுத்த அறிவியல் உண்மையையை நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம். “ உங்களில் ஒருவரது பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கி…

ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்

ஐவேளைத் தொழுகையின் நேரங்கள் இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஐவேளைத் தொழுகையை அதற்கென குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும். நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையின் நேரங்கள். சுப்ஹுத் தொழுகையின் நேரம் ‘சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை…