Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

முஸ்லிமல்லாதவருக்கு ஜகாத் தொகையை கொடுக்கலாமா ❓

முஸ்லிமல்லாதவருக்கு ஜகாத் தொகையை கொடுக்கலாமா ❓ என் பெயர் ஆறுமுகம். நான் ஒரு முஸ்லிம் கடையில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய முதலாளி, எல்லோரும் ஒன்று என்று தான் கூறுவார். ஆனால் ரமளான் மாதத்தில் ஜகாத் பணம் கொடுத்தால் அதை முஸ்லிம்களுக்கு…

சொர்க்கத்தை கடமையாக்கும் 12 ரக்அத்கள் எவை?

சொர்க்கத்தை கடமையாக்கும் 12 ரக்அத்கள் எவை? முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தினமும் ஐவேளை தொழுகையைத் தொழவேண்டும் என்று வலியுறுத்திய நபிகளார், ஐவேளை தொழுகையைத் தவிர உபரியான தொழுகைகளையும் ஆர்வமூட்டியுள்ளார்கள். உபரியான தொழுகைகள் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்று சொர்க்கத்தை அடைய முடியும் என்றும்…

திருக்குர்ஆன் ஓதுவதின் நன்மைகள்

*திருக்குர்ஆன் ஓதுவதின் நன்மைகள்* ——————————————————- *//ஒன்றுக்குப் பத்து நன்மை//* அல்லாஹ்வின் வேதத்திலிருந்து *ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும்.* *அலிஃப், லாம், மீம்* என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக,…

குர்ஆன் ஓதும் பிள்ளைகளின் பெற்றோருக்கு கியாம நாளில் கிரீடம் அணிவிக்கப்படுமா❓

குர்ஆன் ஓதும் பிள்ளைகளின் பெற்றோருக்கு கியாம நாளில் கிரீடம் அணிவிக்கப்படுமா❓ இந்தக்கருத்தில் சில ஹதீஸ்கள் இடம் பெருகிறது. யார் குர்ஆனை ஓதி அதில் உள்ளதின் படி செயல்படுகிறாரோ அல்லாஹ் அவருடைய பெற்றோருக்கு கியாமநாளில் கிரிடம் அணிவிப்பான் அதன் ஒளி சூரியனின் ஒளியை…

அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.

அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம் அந்நாளில் வானம் உருக்கிய செம்பு போல் ஆகும். மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும். எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும்,…

வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால் அடையாளமிடப்பட்(டு சுடப்பட்)ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்*

*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்* *வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால் அடையாளமிடப்பட்(டு சுடப்பட்)ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்* என்று அவர்கள் கூறினர். அங்கே இருந்த நம்பிக்கை கொண்டோரை வெளியேற்றினோம். *முஸ்லிம்களின் ஒரு…

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.

*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்* *மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்*. *வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும்…

இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்* *(இறைவனை) அஞ்சியோர்* இறைவன் தங்களுக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டு *சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும்* இருப்பார்கள். அவர்கள் இதற்கு முன் *நன்மை செய்வோராக இருந்தனர்.* *இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர்*. *இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்*.…

புனிதமான ரமலானை வரவேற்போம்

*புனிதமான ரமலானை வரவேற்போம்…* இன்னும் சில நாட்களில் நம்மிடம் ஒரு சிறப்பு மிக்க, சங்கை மிக்க மாதம் வரவிருக்கின்றது. அது தான் ரமளான் மாதம். இந்த மாதத்தின் சிறப்பிற்கு முக்கியக் காரணம், இந்த மாதத்தில் மனித குலத்தின் நேர்வழியான திருக்குர்ஆன் அருளப்பட்டதால்…

அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டாமா❓

*அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டாமா❓* *மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய ஒருவருக்கு உதவி செய்ய மாட்டேன்* என்று கூறிய அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது, *தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும்* என்றும், அவ்வாறு செய்யும் போது தான் *தன்னுடைய மன்னிப்பு…

அமல்கள் சமர்பிக்கப்படும் நாளில் நிபந்தனைகளுடன் அல்லாஹ்வின் மன்னிப்பை பெருபவர்கள்….

*அமல்கள் சமர்பிக்கப்படும் நாளில் நிபந்தனைகளுடன் அல்லாஹ்வின் மன்னிப்பை பெருபவர்கள்….* ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில் (நாம் செய்த) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படும். அப்போது அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒவ்வொரு மனிதனின் தவறுகளையும் அந்நாளில் அல்லாஹ் மன்னிப்பான். *தன் சகோதரனுக்கிடையில்…

ஷாஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு பார்வை….

ஷாஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு பார்வை…. ஷஃபான் மாதத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இடம்பெறக்கூடிய சில பலவீனமான அல்லது, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள்…

அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————- அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். *அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான்.* *அல்லாஹ் நாடியிருந்தால் உங்களுக்குச்…

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா❓

\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\ *வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா*❓ *உனக்கு இரு நூறு திர்ஹங்கள் இருந்து, அதற்கு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹங்கள் (ஸகாத் கடமையாகும்).* *இருபது தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஸகாத்)…

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும்1 மிகப் பெரியது எனக் கூறுவீராக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————- *மது* மற்றும் *சூதாட்டம்* பற்றி உம்மிடம் கேட்கின்றனர். *அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும்1 மிகப் பெரியது* எனக் கூறுவீராக!…

ஷாஃபான் 15ல் நரகவாசிகள் விடுதலையா❓

\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\ *ஷாஃபான் 15ல் நரகவாசிகள் விடுதலையா❓ *ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு* ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதத்தில் 15ம் நாள் இரவாகும். *கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு…

நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————- *நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான்.* ‎اِنَّ اللّٰهَ اشۡتَرٰى مِنَ الۡمُؤۡمِنِيۡنَ اَنۡفُسَهُمۡ وَاَمۡوَالَهُمۡ بِاَنَّ لَهُمُ الۡجَــنَّةَ‌ *God has…