தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டுமா?
தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் தங்களின் இஹ்ராம் எல்லையான துல் ஹுலைஃபாவுக்கு வந்த பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதிருக்கிறார்கள். எனவே இஹ்ராம் எல்லைக்கு வந்தவுடன் நிய்யத் சொல்லி, தல்பியா சொன்ன பிறகு இரண்டு…