கேள்வி 212
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 212* || அத்தியாயம் 27 வசனங்கள். _________________________________ 1 ) *அல்லாஹ்வின் கருணை(அருள்)கிடைக்க* ஸாலிஹ் நபி என்ன செய்ய சொன்னார்கள்? அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு ( *இஸ்திஃபார்*) கோர சொன்னார்கள்…