மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்
மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும் மீராள் மைந்தன், கடையநல்லூர் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு பெண் புத்தி பின் புத்தி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றெல்லாம் பெண்ணினத்தை இழிவுபடுத்திப் பல்வேறு பழமொழிகள் நடைமுறையில் கூறப்படுகின்றன. அறியாமைக் காலத்தில் பெண்கள் ஒரு பொருட்டாகவே…