தொழுகை, திக்ரு, பிரார்த்தனை போன்ற நன்மையான காரியங்கள் செய்தும் மனதில் ஏற்பட்ட கவலை தீரவில்லை. என்ன செய்வது ?
தொழுகை, திக்ரு, பிரார்த்தனை போன்ற நன்மையான காரியங்கள் செய்தும் மனதில் ஏற்பட்ட கவலை தீரவில்லை. என்ன செய்வது ? தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்களை மார்க்கம் கற்றுத்தந்தபடி சரியாகச் செய்தால் உள்ளத்தில் உள்ள கவலை நீங்கி நிம்மதி ஏற்படும்…