Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

ஸலவாத்து பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்

ஸலவாத்து பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தை காணாமல் மரணிக்க மாட்டார் என் மீது யார் ஒரு (ஜூம்ஆ) நாளில் ஆயிரம் முறை ஸலவாத் கூறுவாரோ அவர் சொர்க்கத்தில் உள்ள தமது இருப்பிடத்தை காணாமல் மரணிக்க மாட்டார் என நபிகள்…

நபியவர்கள் நோயுற்றது ஸஃபர் மாதத்திலா?

நபியவர்கள் நோயுற்றது ஸஃபர் மாதத்திலா? நபி (ஸல்) அவர்கள் சஃபர் மாதம் இருபதாம் நாள் திங்கள் கிழமை நோயுற்றார்கள். அறிவிப்பவர் : சுலைமான் பின் தர்கான் அத்தைமீ, நூல் : தலாயிந் நுபவா – பைஹகீ, பாகம் : 7, பக்கம்…

காபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளதா?

கஃபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளதா? கஃபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளன என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இப்னு அப்பாஸ் ரலி கூறியதாவது மஸ்ஜிதுல் ஹாரமில் இரண்டு கப்ருகள் உள்ளன. அவற்றைத் தவிர வேறு…

ஆணும் பெண்ணும் பார்க்கவே கூடாதா?

ஆணும் பெண்ணும் பார்க்கவே கூடாதா? அலி (ரலி) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களிடம் பெண்ணுக்கு எது சிறந்தது? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆண்களை அவர் பார்க்க மாட்டார், ஆண்களும் அவரை பாத்திருக்க மாட்டார்கள் என்றார்கள். அறிவிப்பர் ஸயீத் பின் முஸய்யப்,…

களையப்பட்ட முடியையும் நகத்தையும் புதைக்க வேண்டுமா?

களையப்பட்ட முடியையும் நகத்தையும் புதைக்க வேண்டுமா? முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி), நூல்கள் : தப்ரானீ-கபீர், பாகம் : 15, பக்கம் : 408,ஷுஅபுன்…

பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கல் கருத்துவிட்டதா ?

பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கல் கருத்துவிட்டதா ? ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியது. (அப்போது) அது பாலைவிட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருமையாக்கிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்…

பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டது

பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டது ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலி ருந்து இறங்கியது. (அப்போது) அது பாலைவிட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருமையாக்கிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-லி…

துஆக்கள் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு பார்வை

துஆக்கள் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு பார்வை துஆக்கள் இறைவனிடம் மதிப்பு மிக்கது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை. அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி…

உமர் (ரலி) அவர்களும் , அவரது சகோதரியும்

உமர் (ரலி) அவர்களும் , அவரது சகோதரியும் ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சியில் அன்னாரின் சகோதரி, நீ அசுத்தமானவர், சுத்தமானவர் தான் இதனைத் தொட வேண்டும்; குளித்து சுத்தமாகி வந்த பின் குர்ஆனின் பிரதியைத் தொடு என்று…

வருடா வருடம் ஜகாத்து கொடுக்க வேண்டுமா ?

வருடா வருடம் ஜகாத்து கொடுக்க வேண்டுமா ? உனக்கு இரு நூறு திர்ஹங்கள் இருந்து, அதற்கு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹங்கள் (ஸகாத் கடமையாகும்). இருபது தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஸகாத்) கடமையில்லை. இருபது தீனார்…

நபி(ஸல்)  அவர்கள் தான் முதலாவதாக படைக்கப்பட்டவர்களா?

நபி(ஸல்) அவர்கள் தான் முதலாவதாக படைக்கப்பட்டவர்களா? முதலாவதாக படைக்கப்பட்டவரா? ஆதம் (அலை) அவர்கள் களி மண்ணிற்கும், தண்ணீருக்கும் மத்தியில் இருக்கும் போதேநான் நபியாக இருந்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பரவலாக ஒரு செய்திமக்களிடத்தில் உள்ளது. இவ்வாறு இவர்கள் குறிப்பிடும்…

ஹம்ஸா(ரலி) யின் ஈரலை வெட்டிய ஹிந்த் ?

ஹம்ஸா(ரலி) யின் ஈரலை வெட்டிய ஹிந்த் ? ஹம்சா (ரலி) கொல்லப்பட்டது தொடர்பாக வந்துள்ள பலவீனமான செய்திகள் 1. ஹம்சா (ரலி) அவர்களை வஹ்ஷீ அவர்கள் கொன்றுவிட்டு அவர்களின் ஈரலை வெட்டி எடுத்துக் கொண்டு ஹிந்த் அவர்களிடம் கொண்டு சென்றார். அவர்…

பைத்துல் மஃமூர் கஅபாவிற்கு நேராக உள்ளதா?

பைத்துல் மஃமூர் கஅபாவிற்கு நேராக உள்ளதா? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்பைத்துல் மஃமூர்” வானத்தில் உள்ளது. அதற்கு “அஸ்ஸுராஹ்” என்று கூறப்படும். அது பைதுல் ஹராம் என்ற கஅபா பள்ளியைப் போன்றதாகும். அதற்கு நேராக (வானத்தில்) உள்ளது. அது விழுந்தால்…

அந்நாளில் அநீதி இழைத்தோருக்கு அவர்களின் சமாளிப்புகள் பயன் தராது

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... —————————————— அந்நாளில் அநீதி இழைத்தோருக்கு அவர்களின் சமாளிப்புகள் பயன் தராது. அவர்களுக்குச் சாபம் உள்ளது. அவர்களுக்குத் தீய தங்குமிடமும் உண்டு. یَوۡمَ لَا یَنفَعُ ٱلظَّـٰلِمِینَ مَعۡذِرَتُهُمۡۖ وَلَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوۤءُ…

அகீகாவின் சட்டங்கள்

அகீகாவின் சட்டங்கள் குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும் பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓருஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்கள் உறவினர்களுக்கு உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். ஆனால்…

என் தோழர்கள் விண் மீன்களைப் போன்றவர்கள்

*என் தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள்❓* குர்ஆனையும், நபிவழியையும் பின்பற்றுவது போலவே நபித் தோழர்களின் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என வாதிடுவோர் பின்வரும் நபிமொழியையும் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர். *என்னுடைய தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி…

துஆ ஏற்கப்படும் நேரம் சம்பந்தமாக…

துஆ ஏற்கப்படும் நேரம் சம்பந்தமாக… கீழே உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும். (சரியான செய்தி) பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்… “பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத்…

காபாவை  பார்த்து கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா?

காபாவை பார்த்து கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா? கஅபத்துல்லாஹ்வை பார்த்து கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படும் என்று சில ஹதீஸ் உள்ளன. அவை பலவீனமானவையாகும். இது தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலில் இரண்டு இடங்களிலும் பைஹகீயில் ஒரு இடத்திலும் இடம்பெற்றுள்ளது. தப்ரானியின் அறிவிப்பு…

உமர் (ரலி)அவர்களின்  அற்புத திறமை

உமர் (ரலி)அவர்களின் அற்புத திறமை உமர் (ரலி)அவர்களின் அழைப்பு உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப்போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில்உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே, “சாரியாவே அந்த மலைக்குள் செல். சாரியாவே…

இறந்தவருக்கு  யாஸீன் ஓதுவது பற்றி?

இறந்தவருக்கு யாஸீன் ஓதுவது பற்றி? “உங்களில் மரணித்தவர்களுக்காக சூரா யாஸீனை ஓதுங்கள்.” 1. இமாம் நவவி: இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது. அதில் அறியப்படாத இருவர் இடம்பெற்றுள்ளனர். (அல்அத்கார்) 2. இமாம் தஹபி: இதனுடைய அறிவிப்பாளர் வரிசையில் அபூஉஸ்மான் என்பவர் இடம்பெறுகிறார்.…