கேள்வி 219
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 219* || அத்தியாயம் 30 _______________________________ 1 ) *அநீதி இழைத்தோர் எதைப் பின்பற்றுவதால் வழிகேட்டில்* செல்கின்றனர்? அவர்கள் அறிவின்றி, *தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுவதாலேயே* (சுய விருப்பம்) வழிகேட்டில்…