Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் ‘நாம்’ அல்லது ‘நாங்கள்’ என்ற பன்மையான சொல்

குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் ‘நாம்’ அல்லது ‘நாங்கள்’ என்ற பன்மையான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாம் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையதாக தோன்றுகிதே. இது சரியா? இஸ்லாம் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாக கொண்ட மார்க்கம். வணக்கத்திற்குரியவன்…

ஜும்ஆவின் அத்தஹியாத்து இருப்பு…

வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நபிமொழியில் குறிப்பிடப்படும் நேரம் எது? ஜும்ஆவின் அத்தஹியாத்து இருப்பு… ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்கு இடையில் இமாம் சிறிது நேரம் அமருவார். இந்த சிறிய இடைவெளியில்…

குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி?

குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி? நபிகள் நாயகத்திற்குப் பிறகு வரும் ஆட்சித் தலைவர்கள் குரைசி என்ற (நபியவர்களின்) வம்சத்தைச் சார்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்பது நபி வாக்கு. குரைசி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் இந்த சிறப்புத் தகுதி?…

தாடி வைப்பது எதற்கு?

தாடி வைப்பது எதற்கு? ஒரு மாற்றுமத நண்பர், முஸ்லிம்களில் ஆண்கள் தாடி வைக்கின்றார்கள். அது எதனால் என்றும், ஆண்களுக்கும் – பெண்களுக்கும் முகத்தில் வேறுபாடு காண்பிப்பதற்கு என்று கூறினால், நவீன யுகத்தில் ஆடை மூலமோ அல்லது பெண்களிடம் உள்ள மற்ற வேறுபாடுகள்…

இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா?

இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா? என்னுடைய கிறித்தவ நண்பரிடம் ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட வில்லை. அவரை இறைவன் தன் பால் உயர்த்திக் கொண்டான்…

ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது?

ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது? ஏசு என்னும் ஈஸா நபியை இறைத் தூதர் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படியானால் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நீங்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை ஏன் கொண்டாடக் கூடாது?…

பிராணிகளுக்கு ( விலங்குகளுக்கு ) சுவர்க்கம் நரகம் உண்டா?

பிராணிகளுக்கு ( விலங்குகளுக்கு ) சுவர்க்கம் நரகம் உண்டா? இறைவன் மறுமையில் மனிதனை எழுப்பி கேள்வி கேட்பான் என்றால், உலகத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இறந்து விட்டாலும், அதையும் மறுமையில் எழுப்பி கேள்வி கேட்பானா? அதற்கும் சுவர்க்கம் –…

ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?

ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்? ஆதம், ஹவ்வா இருவர் மூலமே மனித குலம் பல்கிப் பெருகியதாக இஸ்லாம் கூறுகிறது. ஆதம், ஹவ்வா ஆகியோரின் நேரடிப் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் தானே திருமணம் செய்திருக்க முடியும்?…

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்?

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்? இறந்த ஆடு, மாடு, கோழிகளை சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களைமட்டும் சாப்பிடு கிறீர்கள் என்று என் பக்கத்து வீட்டு அன்பர் கேட்கிறார். நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நீர்…

மறுமையை  எவ்வாறு நம்புவது ?

மறுமையை எவ்வாறு நம்புவது ? நான் வேலை செய்யும் கடைக்கு வந்த, நாத்திகர் ஒருவரிடம் நம் மார்க்கத்தையும், அதன் சிறப்பையும் கூறும் பொழுது, அவர் ஓர் கேள்வி கேட்டார். அதாவது, மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள்? ஆதாரம்…

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே!

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே! வாழ்வாதாரம் தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் வாக்களிக்கப்பட்ட வேலைகளுக்கு மாற்றமான வேலைகளில் மாட்டிக் கொள்வார்கள். வங்கியில் பியூன் வேலை என்று நம்பி வந்தேன்; ஆனால் எனது கஃபீல் வயற்காட்டில் தூக்கிப்…

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா?

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா? புதிய ஆய்வு முடிவுகள்! இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்து வந்தது. இது குறித்து சில…

மாற்று மதத்தவர்களின் ஹோட்டலில் சாப்பிடுவது கூடுமா?

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத எந்த மாமிசத்தையும் உண்ணக் கூடாது. அப்படியானால் மாற்று மதத்தவர்களின் ஹோட்டலில் சாப்பிடுவது கூடுமா? அல்லாஹ்வின் பெயர் கூறப் படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். (அல்குர்ஆன் 6:121) “அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத உணவுகளை உண்பது தடுக்கப்பட்டுள்ளது”…

நபிவழியில் உம்ரா செய்யும் முறை என்ன❓❓

*நபிவழியில் உம்ரா செய்யும் முறை என்ன❓❓ இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் அல்குர்ஆனும் மற்றும் ஹதீஸ்கள் ஆதாரம் உங்கள் பார்வைக்கு உம்ரா செய்யும் முறை என்ன? இஹ்ராம் அணிதல் இஹ்ராமுக்கு முன் குளித்தல் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத்…

வட்டி

வட்டி வட்டி வாங்குபவர்கள், கொடுப்பவர்கள் அதற்கு சாட்சிகளாக இருப்பவர்கள்… “வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், ‘இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்'” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:…

வட்டி

வட்டி வட்டி வாங்குபவர்கள், கொடுப்பவர்கள் அதற்கு சாட்சிகளாக இருப்பவர்கள்… “வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், ‘இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்'” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:…

தவ்ஹீத் ஜமாஅத் மூலம் செய்யப்படும் சமுதாயப் பணிகளை படம் பிடித்து செய்தியாக ஆக்குவது உலகில் பேர் வாங்குவதில் சேருமா❓

தவ்ஹீத் ஜமாஅத் மூலம் செய்யப்படும் சமுதாயப் பணிகளை படம் பிடித்து செய்தியாக ஆக்குவது உலகில் பேர் வாங்குவதில் சேருமா? இதனால் மறுமையில் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமல் போய் விடுமா? பொதுவாக நாம் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் அதில் இறைவனின்…

மரணித்தவரின் மறுமை நன்மைக்காக செய்ய வேண்டியவை

இறந்தவரின் மறுமை நன்மைக்காக செய்ய வேண்டியவை 1.இறந்தவர் விட்டுச்சென்ற கடன்களை அடைத்தல் ( பார்க்க நூல்: புகாரி 2291, 2295) 2.இறந்தவருக்காக இறைவனிடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்தல்.குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும்.(பார்க்க நூல்: முஸ்லிம்…

தொண்டை குழி தொண்டைக்குழி அம்பு ஈட்டி கனிமத் கணிமத் வேண்டாம் வீர மரணம் வீரமரணம் ஸஹீத்

ஒரு கிராமவாசி நபிகளாரை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார். ஹிஜ்ரத்தும் செய்தார். ஒரு போரி முடிந்து நபியவர்கள் கனீமத் பொருளை பங்கிட்டுக் கொடுத்த நேரத்தில் அவர் வெளியே சென்றிருந்தார். அவர் வந்தவுடன் அவரிடம் கொடுங்கள் என நபியவர்கள் கூற, அவ்வாறே அவர் வந்தவுடன்…

உருவப் படம் அணிந்த ஆடை

உருவப் படம் அணிந்த ஆடை ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச் சீலை ஒன்றும், நாய் ஒன்றும்…