பெண்களுக்கு இத்தா ஏன்?
கணவனை இழந்த பெண்கள் உடனே மறுமணம் செய்யக் கூடாது என்றும், எவ்வளவு நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மறுமணம் செய்யலாம் என்றும் இவ்வசனங்கள் (2:234, 2:235, 33:49, 65:1, 2:228, 2:231, 2:232, 65:1) கூறுகின்றன. இது இத்தா காலம் என்று சொல்லப்படுகிறது.…