திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part – 2)
திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part – 2) கேள்வி : மரம், செடி, கொடிகள் போன்றவை எப்படி இறைவனுக்கு பணிகின்றன? பதில் : வலப்புறம், இடப்புறம் சாய்ந்து பணிகின்றன. (அல்குர்ஆன் 16:48) கேள்வி : உடரிலுள்ள மூட்டுகளுக்காக ஒவ்வொரு நாளும்…