நல்லறங்களில் மிகவும் சிறந்தது
*சிந்திக்க வைக்கும்…* ஹதீஸ் *ஸஹீஹ் முஸ்லிம்: 4989.* ———————————————- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *“நல்லறங்களில் மிகவும் சிறந்தது*, *ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்”* என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்”. என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)…
பெண்களில் சிறந்தவர்கள்….
__________________________ பெண்களில் சிறந்தவர்கள்…. —————————— அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *தனது கணவரை அதிகம் நேசிப்போரும்; அதிகம் குழந்தையை பெற்றுக்கொள்வோரும்; அவருக்கு கட்டுப்படுவோரும்; அன்பு செலுத்தக்கூடியவர்களும்; அல்லாஹ்வை அஞ்சி நடப்போருமே உங்கள் பெண்களில் சிறந்தவர்கள் ஆவார்கள்*. *தனது அலங்காரத்தை வெளிப்படுத்தி;…
நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா❓
நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா❓ திருக்குர்ஆன் 5:5 வசனம், வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது. எனவே, கிறித்தவப் பெண்களை அவர்கள் கிறித்தவர்களாக இருக்கும் நிலையில் திருமணம் செய்யலாமா? தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின்…
அல்லாஹ்விடமே கேள்
\\*அல்லாஹ்விடமே கேள்*\\ ———————————— இப்னு அப்பாஸை அழைத்து “சிறுவனே! உனக்கு நான் *சில உபதேசங்களைக்* கற்றுத் தருகிறேன். அதன் மூலம் *அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்*” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “நீ *அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக* நடந்துகொள். *அல்லாஹ்…
குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது?
குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது? குர்பானி இறைச்சியை சமமாக மூன்று பங்குகளாகப் பிரிக்க வேண்டும் எனவும், அதில் ஒரு பகுதியை தமக்காக வைத்துக்கொண்டு, இரண்டாவது பகுதியை உறவினர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டு முன்றாவது பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற பொதுவான…
துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்
துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும் வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89: 1, 2) இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது… (துல்ஹஜ் மாதத்தின்) ‘பத்து நாட்களில் நல்லறங்கள்…
இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன? அவர்கள் வெற்றி எவ்வாறு இருக்கும் ?
இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன? அவர்கள் வெற்றி எவ்வாறு இருக்கும் ? நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஜகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது…