Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

ஸஃபா மர்வா இடையே ஓடுவது அவசியமா?

ஸஃபா மர்வா இடையே ஓடுவது அவசியமா? (புகாரி-1643) உர்வா அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘நிச்சயமாக ஸஃபா மர்வா (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. எனவே, (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ராச் செய்பவர்கள் அவ்விரண்டையும் வலம் வருவது…

காலையிலும், மாலையிலும் பிரார்த்திப்போரை விரட்டாதீர்!

காலையிலும், மாலையிலும் பிரார்த்திப்போரை விரட்டாதீர்! தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப் படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை…

ஸபபுன்னுஸுல் (இறங்கியதன் காரணம்) 

ஸபபுன்னுஸுல் (இறங்கியதன் காரணம்) மனிதருக்கு நல்வழிகாட்டுதலான குர்ஆனை அல்லாஹுதஆலா இருபத்து மூன்று வருடகால இடைவெளியில், விரும்பிய பகுதியை தான் விரும்பும் நேரத்தில் நபியவர்களுக்கு இறக்கிவைத்தான். இப்படித்தான் குர்ஆனின் பெரும் பகுதி இறக்கப்பட்டது. ஆயினும், குர்ஆனின் சில பகுதிகள், குறிப்பிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாகவோ…

இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால்*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— அவர்கள் தமது *இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால்* அவற்றின் மீது *செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்*. *”எங்கள் இறைவா!* *எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக!* *(உன்னை)…

அரஃபாவிலிருந்து புறப்படுங்கள் என்ற இறங்கிய வசனம்

அரஃபாவிலிருந்து புறப்படுங்கள் என்ற இறங்கிய வசனம் மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவை) வலம் வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர! ஹும்ஸ் என்றால் குறைஷியர்களும் அவர்களின் சந்ததியர்களுமாவர். இந்த ஹும்ஸ் கிளையார்கள் மக்களுக்கு நற்பணி புரிபவர்களாவர். அவர்களில் ஒர் ஆண் இன்னொரு…

முன் வாசல் வழியாக நுழைந்தவரை கண்டித்த போது இறங்கிய வசனம் 

முன் வாசல் வழியாக நுழைந்தவரை கண்டித்த போது இறங்கிய வசனம் அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல்…

ஸஹர் நேரத்தை தவறாக கணக்கிட்டபோது இறங்கிய வசனம் 

ஸஹர் நேரத்தை தவறாக கணக்கிட்டபோது இறங்கிய வசனம் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். ‘கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!’ என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் ‘மினல் ஃபஜ்ரி (அதிகாலை…

நபியின் தண்ணீர் பங்கீடு தீர்ப்பை ஏற்க மறுத்த போது…

நபியின் தண்ணீர் பங்கீடு தீர்ப்பை ஏற்க மறுத்த போது… அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த…

விற்பதற்காக பொய் சத்தியம் செய்த போது இறங்கிய வசனம்

விற்பதற்காக பொய் சத்தியம் செய்த போது இறங்கிய வசனம் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடை வீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர், தான் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்த போது) கொடுக்காத(விலை) ஒன்றைக்…

அநாதை பெண்ணை மணந்த போது இறங்கிய வசனம் 

அநாதை பெண்ணை மணந்த போது இறங்கிய வசனம் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணம் முடித்துக் கொண்டார். அவளுக்குப் பேரீச்ச மரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் பேரீச்ச…

விதவை பெண்கள் சம்பந்தமாக

விதவை பெண்கள் சம்பந்தமாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒரு மனிதர் இறந்து விட்டால் அவருடைய வாரிசுகளே அவருடைய மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக் கொள்ளவும்…

தயம்மும் சட்டம் சம்மந்தமாக   இறங்கிய வசனம்

தயம்மும் சட்டம் சம்மந்தமாக இறங்கிய வசனம் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணமாகப் புறப்பட்டோம். ‘பைதா’ என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து மாலை அறுந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்களுடன்…

முஸ்லிம்களில் சிலர் ஒரு முஸ்லிமை கொன்ற போது இறங்கிய வசனம் 

முஸ்லிம்களில் சிலர் ஒரு முஸ்லிமை கொன்ற போது இறங்கிய வசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 4:94ஆவது வசனம் குறித்துக் கூறியதாவது: ஒரு மனிதர் தனது சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப் பிரிவில்…

போருக்கு செல்ல வேண்டுமே என கண் தெரியாதவர் வருத்தப்பட்ட போது இறங்கிய வசனம் 

போருக்கு செல்ல வேண்டுமே என கண் தெரியாதவர் வருத்தப்பட்ட போது இறங்கிய வசனம் பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: இறை நம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக…

மது மற்றும் அது சம்பந்தப்பட்ட வசனங்கள்

மது மற்றும் அது சம்பந்தப்பட்ட வசனங்கள் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும். அபுந் நுஅமான் (ரஹ்) அவர்களிடமி ருந்து முஹம்மத் பின் சலாம் (ரஹ்)…

நபியை கேலி செய்த முஸ்லிம்களை கண்டித்து

நபியை கேலி செய்த முஸ்லிம்களை கண்டித்து 4621 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒரு போதும் கேட்டதில்லை. (அதில்)…

குகையில் மனஅமைதிக்காக   இறங்கிய வசனம் 

குகையில் மனஅமைதிக்காக இறங்கிய வசனம் அவர்கள் இருவரும் குகையில் இருந்த போது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கிக் கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மன அமைதியை…

நயவஞ்சகர்கள்  முஸ்லிம்களை குறைகூறிய போது இறங்கிய வசனம் 

நயவஞ்சகர்கள் முஸ்லிம்களை குறைகூறிய போது இறங்கிய வசனம் புகாரி-4668 அபூ மஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு…

நயவஞ்சகர்களுக்கு  நபி தொழ வைக்க முயன்ற போது இறங்கிய வசனம் 

நயவஞ்சகர்களுக்கு நபி தொழ வைக்க முயன்ற போது இறங்கிய வசனம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்து விட்ட போது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின்…

நயவஞ்சகர்கள் தபூக்கில் கலந்து கொள்ளாத போது இறங்கிய வசனம்

நயவஞ்சகர்கள் தபூக்கில் கலந்து கொள்ளாத போது இறங்கிய வசனம் 4677 அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தையும் (தபூக் போரில் கலந்து கொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப் பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் பின் மாலிக்…