Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடலாமா?

கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடலாமா? எனது குடும்பத்தினர் மாத்திரம் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடலாமா? விளக்கம் தரவும். பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன்…

புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் விருந்து கூடுமா?

புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் விருந்து கூடுமா? இன்றைக்கு கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஏராளமான தவறுகளை நம் சமுதாய மக்கள் செய்துவருகின்றனர். புதுவீட்டுக்கு வந்தவுடன் பால்காச்ச வேண்டும். வீட்டில் ஜமாஅத் தொழுகை நடத்தப்பட வேண்டும். ஃபாத்திஹா ஓதப்பட வேண்டும் என்று…

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா?

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா? கூறக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்று பல்வேறு சந்தர்ப்பங்களில் துஆ செய்துள்ளனர். ஆனால் அந்த துஆவைச் செவியுற்ற நபித்தோழர்களை ஆமீன் சொல்லுமாறு கூறவில்லை. நபித்தோழர்கள் ஆமீன் கூறியதாகவும்…

வீடு குடியேறும் போது ஃபாத்திஹா ஓதுவது கூடுமா ?

வீடு குடியேறும் போது ஃபாத்திஹா ஓதுவது கூடுமா ? குடியேறும் போது விருந்து தரலாம். பாத்தியா ஒதுவது பித்அத் ஆகும். இன்றைக்கு கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஏராளமான தவறுகளை நம் சமுதாய மக்கள்செய்து வருகின்றனர். புதுவீட்டுக்கு வந்தவுடன் பால் காய்ச்ச வேண்டும்.…

ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக் கூடாதா?

ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா? ஒருவர் இறந்து விட்டால் அவ்வீட்டார் சோகமாக இருப்பார்கள். அவர்கள் சமைக்கும் மன நிலையில் இருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்காக மற்றவர்கள் உணவளிக்க வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டம். இந்த அர்த்த்தில் மய்யித்…

ஜும்ஆ  உரையில் அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ஆகிய நபித்தோழர்களின் பெயர்களைக் கூறி துஆச் செய்வது நபிவழியா?

ஜும்ஆ உரையில் அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ஆகிய நபித்தோழர்களின் பெயர்களைக் கூறி துஆச் செய்வது நபிவழியா? அபூபக்ர் (ரலி) உள்ளிட்ட நான்கு கலீபாக்களின் பெயர்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முஸ்லிம் உறவினர்களின் பெயர்களையும் வாசித்து வாரம் தோறும் குத்பாவில்…

உறவுகள் பற்றி இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான். அறிவிப்பவர் :ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூல் : புகாரீ 5984 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகின்றவர்…

அபூதல்ஹா (ரலி) & உம்மு சுலைம் (ரலி) அவர்களும் விருந்தினரை கண்ணியப்படுத்தியதற்காக இறங்கிய இறைச் செய்தி

*அபூதல்ஹா (ரலி) & உம்மு சுலைம் (ரலி) அவர்களும் விருந்தினரை கண்ணியப்படுத்தியதற்காக இறங்கிய இறைச் செய்தி…* “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). *ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை…

சபை ஒழுக்கங்கள்!!!

*சபை ஒழுக்கங்கள்!!!* இஸ்லாமிய மார்க்கம் மற்ற மதங்களை விடப் பல வகைகளில் சிறந்து விளங்குகிறது…! இஸ்லாம் சிறந்து விளங்குவதற்குக் காரணம், அதன் கொள்கைகளும் அதில் உள்ள நல்ல அறிவுரைகளும் தான்…! மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை அவன் சந்திக்கும்…

உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள் வரமாட்டார்களா?

உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள் வரமாட்டார்களா? உருவப்படமும், நாயும் உள்ள வீட்டிற்கு வானவர்கள் வரமாட்டார்கள் என்றால் இவை உள்ள வீட்டிற்கு உயிரைக் கைப்பற்ற வரும் வானவர்கள் வரமாட்டார்களா? அப்துல் கஃபூர் பதில் நாயும், உருவப்படமும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள்…

நலம் விசாரித்தால் அல்ஹம்துலில்லாஹ் கூறுவது ஏன்?

நலம் விசாரித்தால் அல்ஹம்துலில்லாஹ் கூறுவது ஏன்? நம் நலனைப் பற்றி யாராவது விசாரித்தால் அவருக்கு அல்ஹம்து லில்லாஹ் என்று பதிலளிக்கும் நடைமுறை பலரிடம் உள்ளது. இவ்வாறு தான் பதிலளிக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடவில்லை. இது நாமாக ஏற்படுத்திக்கொண்ட சொல் வழக்காகும்.…

வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா?

வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா❓ ✔ *படுக்கலாம்.* குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன. *முதல் ஹதீஸ்* ➖➖➖➖➖ ஒருமனிதர் தன்னுடைய வயிற்றின்…

இவ்வுலகில் தண்டனை பெற்றவர் மறுமையின் நிலை என்ன ?

இவ்வுலகில் தண்டனை பெற்றவர் மறுமையின் நிலை என்ன ? உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.நான் (பத்துப் பேருக்கும் குறைவான) ஒரு குழுவினருடன் (சென்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை;…

*உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா?*

*உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா?* *நான் ஒரு முறை பள்ளியில் உருவம் வரைந்த சட்டையை அணிந்து தொழுதேன். அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு உருவம் அணிந்து தொழக் கூடாது என்றார்கள். இதனைப் பற்றி விளக்கம் தரவும்.* உருவம் அணிந்த ஆடை…

*பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்வது*

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்வது பிற மதத்தினரின் அழைப்பை ஏற்று அவர்களது திருமணங்களில் கலந்து கொள்ளலாமா? இஸ்லாமியர்களுக்குத் தானே இறைவன் கட்டளையும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும். மற்றவர்களுக்கு அது எப்படிப் பொருந்தும்? எளிமையாக திருமணங்களை நடத்தி நாம் தானே அவர்களுக்கு…

❓ *லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா?*

லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா❓ ✅ நான்கையும் ஒரு ஸலாமில் தொழலாம் லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக்அத்களை ஒரே சலாமில் தொழ ஹதீஸ் உள்ளதா? கடமை அல்லாத எல்லா தொழுகைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

விதியை வெல்ல முடியுமா?

விதியை வெல்ல முடியுமா? விதி பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? ஒரு ஹதீஸ் நான் கேள்விப்பட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வழியே செல்லும் ஒரு மனிதரைப் பார்த்து இந்த மனிதர் திரும்பி வர மாட்டார். அதாவது மரணித்து விடுவார்…

தொழுகையில் முதல் அமர்வில் அத்தஹிய்யாத் ஓதி பின் ஸலவாத் ஓத வேண்டுமா?

தொழுகையில் முதல் அமர்வில் அத்தஹிய்யாத் ஓதி பின் ஸலவாத் ஓத வேண்டுமா? தொழுகையில் முதல் அத்தஹிய்யாத் இருப்பில் அமரும்போது ஸலாவத் ஓதலாம் என்றும் சிலர் ஓதத் தேவையில்லை என்று கூறுகின்றனர். ஓதக்கூடாது என்போர் ஒரு ஆதாரத்தை எடுத்துவைக்கின்றனர். அதைக் காண்போம். நபி…

இஸ்லாம் கூறும் சகிப்புத் தன்மை – பொறுமை

இஸ்லாம் கூறும் சகிப்புத் தன்மை – பொறுமை இன்று அரிதாகி வரும் நற்பண்புகளில், யாவரும் எளிதாகப் பெற முடியாத ஒன்று தான் பொறுமை என்னும் நற்பண்பு. பொறுமை என்பது சொல்லளவில் மிகச் சிறியதே. வெகு  சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் “பொறுமை” என்ற…

இஸ்லாம் கூறும் சுயமரியாதை 

இஸ்லாம் கூறும் சுயமரியாதை பொருளாதாரத் தேடலில் சுயமரியாதையைப் பேணுதல் பொருளாதாரத்தைத் தேடுவதற்காக எந்த நெறிமுறைகளையும் பேணாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் மானம் மரியாதையை விட பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகும். மானம் மரியாதையை விட பொருளாதாரமே முதன்மையானது என்ற எண்ணம் பலரிடம்…