Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 05

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 05 ஹப்ஸா (ரலி) அவர்கள் ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்களும், அவர்களின் மனைவி ஹஃப்ஸாவும் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது போராகிய உஹதுப் போரில் கணவரும் மனைவியுமாகப்…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 04

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 04 ஆயிஷா (ரலி) அவர்கள் இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். கதீஜா (ரலி) அவர்கள் மரணித்து மூன்றாண்டுகளுக்குப் பின் தமது ஐம்பத்தி…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 03

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 03 ஸவ்தா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மணைவி கதீஜா அவர்கள் மரணித்த பின் ஸம்ஆ என்பாரின் மகள் ஸவ்தா அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?-பாகம் 02

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?-பாகம் 02 கதீஜா (ரலி) அவர்கள் இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு மாற்றாரின் விமர்சனத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தையும் நாம் அலச வேண்டும். நபியவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் முதல்…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?-பாகம் 01

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?-பாகம் 01 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்? ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள்…

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-இறுதி பாகம் 

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-இறுதி பாகம் அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமாதானத்திற்குக் கொடுத்த முன்னுரிமையையும், முக்கியத்துவத்தையும் சென்ற உரையில் கண்டோம். இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டையும் இப்போது பார்ப்போம். ஹுதைபிய்யா ஒப்பந்த…

உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.* وَلَنَبۡلُوَنَّكُمۡ حَتَّىٰ نَعۡلَمَ ٱلۡمُجَـٰهِدِینَ مِنكُمۡ وَٱلصَّـٰبِرِینَ وَنَبۡلُوَا۟ أَخۡبَارَكُمۡ *We will certainly test…

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 04

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 04 நான்காவது கொந்தளிப்பு – சுஹைலின் நிபந்தனை மேலும் சுஹைல், “எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும்’ என்று நிபந்தனையிட்டார். ஒப்பந்தத்தில்…

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 03

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 03 நம்பிக்கையாளர் புதைலின் வரவு இந்த நிலையில் புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் வருகை தந்தார்கள். அவர்கள் திஹாமாவாசிகளிடையே (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே)…

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 02

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 02 கொள்கையைப் பரப்புவதற்காகப் போர் இல்லை இஸ்லாம் என்பது ஏக இறைவன் கொடுத்த வாழ்க்கை வழிமுறை. இந்த மார்க்கத்தை முழுமையாக ஏற்று, முறையாக வாழ்பவர்களுக்கு மட்டுமே மறுமையில் வெற்றி இருக்கிறது. இத்தகைய மார்க்கத்தில் இருப்பவர்கள், அதன்…

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 01

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 01 ஒரு மனிதன் எல்லா நேரத்திலும் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவான சட்டதிட்டங்களைச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம். இந்த மார்க்கம், மனித சமுதாயத்திற்கு நல்லதை ஆதரிக்கும்; தீமையை எதிர்க்கும். நியாயமான செயல்களை அனுமதிக்கும்; அநியாயமான,…

அழைப்புப் பணி

_________________ *அழைப்புப் பணி* ———————- அன்றைய அரபுகளில் ஒட்டகங்களில் *உயர்ந்த ரக ஒட்டகமான செந்நிற ஒட்டகத்தை* மதிப்பிட்டிருந்தார்கள். ஒருவர் செந்நிற ஒட்டகத்தை வைத்திருந்தால் அது அவருக்குப் பெருமையாக இருக்கம். இதை வைத்துக்கொண்டு *ஒருவருக்கொருவர் பெருமையடித்துக்* கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:…

பருவ வயதை அடையும் முன் இறந்துவிட்ட குழந்தைகளின் மறுமை நிலை என்ன?

பருவ வயதை அடையும் முன் இறந்துவிட்ட குழந்தைகளின் மறுமை நிலை என்ன? தனக்கு கனவில் காட்டப்பட்ட சொர்க்கத்தின் வர்ணனை குறித்து அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ……..அப்படியே நடங்கள் அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின்…

எங்கள் இறைவா! நான் இவனை வழிகெடுக்கவில்லை. இவனே தொலைவான வழிகேட்டில் இருந்தான்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *”எங்கள் இறைவா! நான் இவனை வழிகெடுக்கவில்லை. இவனே தொலைவான வழிகேட்டில் இருந்தான்”* என்று அவனது கூட்டாளி(யான ஷைத்தான்) கூறுவான். ۞ قَالَ قَرِینُهُۥ رَبَّنَا مَاۤ أَطۡغَیۡتُهُۥ وَلَـٰكِن كَانَ فِی…

பெயர் வைத்தலும் முடியை களைதலும்( அகீகா)

பெயர் வைத்தலும் முடியை களைதலும் அகீகாக்கொடுக்கும் போதே குழந்தைக்கு பெயர் வைத்து அதன் முடியை களைவது நபிவழியாகும். ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர்…

எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா?

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் *எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா?* எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! *(இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே!…

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா?

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா? திருமணம் முடிவாகும் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைக் கேட்டுப் பெறுகின்றனர். திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து தொகையாகவோ, நகையாகவோ ,பொருளாகவோ எதைப் பெற்றாலும் அது வரதட்சனையாகும்.…

இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *(இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள். (இரு வகையான) பட்டாடை அணிந்து ஒருவரையொருவர் சந்திப்பார்கள். இப்படித்தான்! அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம்.* ‎إِنَّ ٱلۡمُتَّقِینَ فِی…

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————— ‎ ஓரளவு *அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம்*. பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது *நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே…