Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

பராஅத் இரவு என்பது ஒன்று உண்டா ?

ஷாபான் மாதம் பிறை 15 அன்று பராஅத் இரவு என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு ஆதாரம் என்ன ? இந்த நாளில் இதற்கென்று சிறப்பு தொழுகை தொழுவது, ஃபாத்திஹா ஓதுவது, யாஸீன் ஓதுவது, ரொட்டி சுடுவது… இதற்கெல்லாம் ஆதாரம்…

எனது கணவர் சிறு பிரச்சனைக்கு என்னை அடிக்கிறார். இஸ்லாத்தில் கணவன் மனைவியை அடிக்க அனுமதி உண்டா?

எனது கணவர் சிறு பிரச்சனைக்கு என்னை அடிக்கிறார். இஸ்லாத்தில் கணவன் மனைவியை அடிக்க அனுமதி உண்டா? அது போன்று மனைவி கணவனை அடிக்கலாமா? மனைவியிடம் கணவனுக்குப் பிடிக்காத செயல்பாடுகளைக் காணும் போது விவாகரத்து வரை சென்று விடக் கூடாது என்பதற்காக சில…

குடும்பத்தைப் பிரிந்து இருக்கலாமா?

குடும்பத்தைப் பிரிந்து இருக்கலாமா? பசி, தூக்கம், பாலுணர்வு போன்ற விஷயங்களை மனிதனின் இயல்புகளாக இறைவன் ஆக்கியுள்ளான். மனிதனின் பாலுணர்வுக்கு வடிகாலாக திருமணம் என்ற முறையை மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நானும்,…

மனைவியிடம் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் செல்போனிலோ, அல்லது நேரிலோ பேசலாமா?

மனைவியிடம் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் செல்போனிலோ, அல்லது நேரிலோ பேசலாமா? கணவன் மனைவிக்கு இடையில் இதுபோன்று நடப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் மற்ற ஆண்களை வர்ணித்து, அல்லது மற்ற பெண்களை வர்ணித்து உணர்ச்சியைத் தூண்டும் வகையில் செய்யக்கூடாது. நபிகள் நாயகம் (ஸல்)…

அல் காஃபிரூன்- الكافِرون -The Disbelievers

109. அல் காஃபிரூன்– الكافِرون -The Disbelievers ————————————— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of God, the Gracious, the Merciful. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ١ قُلْ يَا أَيُّهَا…

மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்!*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது *மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்!* இவனுக்கு உதாரணம் மேலே…

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் & குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் உண்டா❓

*இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் & குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் உண்டா❓* *youtube link தொகுப்புகள்….* https://youtu.be/BaXNCyQwECg https://youtu.be/d49UgAOeYLo https://youtu.be/eyq56Yu-L2U https://youtu.be/L-4qC2KOBQY https://youtu.be/1M5TtYCtl6Y https://youtu.be/GmyPkN9PbTs https://youtu.be/GzQ5irMnu1A https://youtu.be/RtO4Q9Gbf08 https://youtu.be/1aGxuiDDRp8 https://youtu.be/8hCQrVshuvU https://youtu.be/AD4YT82Lj6w https://youtu.be/6ZNfkMck7pg https://youtu.be/adg9DPBUDic https://youtu.be/ljUw3mPGnzk https://youtu.be/7PSKXpEF3bA https://youtu.be/FgFJT6xuNfs https://youtu.be/xqj1fatCjEw https://youtu.be/1fJYdJtdXPo https://youtu.be/3cxDi0PmIso…

கருணையாளன்———————

கருணையாளன்——————— நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனினை தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின்…

ஆடை அணிவதின் ஒழுக்கங்கள்

ஆடை அணிவதின் ஒழுக்கங்கள் அல்லாஹ்வின் அருள் ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7 : 26)…

கனவுகளும் அதன் பலன்களும் – இறுதி பாகம்

கனவுகளும் அதன் பலன்களும் – இறுதி பாகம் கனவுகளின் பலன்கள் நல்ல கனவுகள் நற்செய்தி கூறுபவை என்றால் அதை எவ்வாறு புரிந்து கொள்வது? நாம் காணுகின்ற கனவுகளின் விளக்கத்தை எவ்வாறு அறிந்து கொள்வது? இது பலருக்கும் இருக்கின்ற சந்தேகம். கனவுகளின் பலன்கள்…

கனவுகளும் அதன் பலன்களும் -பாகம் 03

கனவுகளும் அதன் பலன்களும் -பாகம் 03 நல்ல கனவும், கெட்ட கனவும்..! நல்ல கனவு கண்டால்… நற்செய்தி கூறும் வகையில் நாம் கனவு கண்டால் நமக்கு ஏற்படவுள்ள நன்மையை முன் கூட்டியே அல்லாஹ் அறிவித்துத் தருவதாக கருதிக் கொள்ள வேண்டும். (நல்ல…

கனவுகளும் அதன் பலன்களும் -பாகம் 02

கனவுகளும் அதன் பலன்களும் -பாகம் 02 கனவுகள் மூன்று வகை ‘கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும். மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலையை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்‘ என்று…

கனவுகளும் அதன் பலன்களும் -பாகம் 01

கனவுகளும் அதன் பலன்களும்-பாகம் 01 இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது ‘பகல் கனவு காணாதே‘ என்று கூறுவதும், சட்சிகள் இல்லாமல் நடைபெற்ற காரியத்தை பேசும் போது…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- இறுதி பாகம்

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- இறுதி பாகம் உண்மையான காரணங்கள் என்ன அப்படியானால் எந்த நோக்கத்தில் இவ்வளவு திருமணங்கள் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்குரிய வரம்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஏன் தளர்த்தப் பட வேண்டும்? என்பதை…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 11

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 11 ஸபிய்யா பின்து ஹுயய் (ரலி) அவர்கள் இனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு திருமணத்தைக் காண்போம். இந்தத் திருமணமும் காம உணர்வைக் காரணமாக்க் கூற இயலாத அளவுக்கு அமைந்துள்ளதை…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 10

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 10 உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டில் (அல்லது ஆறாம் ஆண்டில்) அதாவது தமது 59வது வயதில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத்…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 09

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 09 ஜுவைரியா (ரலி) அவர்கள் பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினர் இஸ்லாத்தின் பரம எதிரிகளாகத் திகழ்ந்தவர்கள். முஸ்லிம்களுக்குப் பல வகையிலும் தொல்லை தந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக பனுல் முஸ்தலக் என்ற…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 08

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 08 உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகன் அபூ ஸலமா என்ற அப்துல்லாஹ் அஸத் (ரலி) அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற தியாகிகளில்…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 07

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 07 ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் தமது ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 06

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 06 ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐந்தாவது மனைவி குஸைமாவின் மகளாகிய ஸைனப் (ரலி) அவர்கள் ஆவார்கள். இவர்கள் முதலில் துபைப் பின் ஹாரிஸ்…