Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

ஜும்ஆ தொழுகைக்கு முன் பின் சுன்னத்துகள் உண்டா?

ஜும்ஆ தொழுகைக்கு முன் பின் சுன்னத்துகள் உண்டா? ஜும் ஆ தொழுகைக்கு முன் சுன்னத் மற்றும் பின் சுன்னத் தொழுகைகள் உள்ளன. 930 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் மக்களுக்கு…

அல்லாஹ்வை மறந்தோரைப் போல் ஆகி விடாதீர்கள்! அவர்களையே அவர்களுக்கு அவன் மறக்கச் செய்து விட்டான். அவர்களே குற்றவாளிகள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————— *அல்லாஹ்வை மறந்தோரைப் போல் ஆகி விடாதீர்கள்! அவர்களையே அவர்களுக்கு அவன் மறக்கச் செய்து விட்டான். அவர்களே குற்றவாளிகள்.* وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ ۚ أُولَٰئِكَ هُمُ…

ஜும்ஆ தின நினைவூட்டல்*

*ஜும்ஆ தின நினைவூட்டல்* ———————————————- //*ஜும்ஆ தினத்தில் அதிகமாக ஸலவாத் கூறுவோம்*// ———————————————- உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். *அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள்.* *அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது.* *அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும்*. *அந்நாளில்…

93 ஸூரா அழ்ழுஹா (முற்பகல்)

93 *ஸூரா அழ்ழுஹா* (முற்பகல்) —————————————————————— அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* وَالضُّحَىٰ வழ்ضழுضஹா Wad-duha. *முற்பகல் மீது சத்தியமாக!* By the morning light. وَاللَّيْلِ إِذَا سَجَىٰ வல்லைய்லி இதாذ சسஜா Wal-layli idha saja.…

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… ———————————————- *என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்* *நான் அருகில் இருக்கிறேன்.* *பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன்.* *எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும்.* இதனால் அவர்கள் நேர்வழி…

80:38. அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- 80:38. *அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும்.* وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ *Faces on that Day will be radiant.* 80:39. *மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும்* ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ *Laughing…

எனவே, (காதைச் செவிடாக்கும்) பயங்கர சப்தம் வந்து விடும்போது,*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- 80:33. *எனவே, (காதைச் செவிடாக்கும்) பயங்கர சப்தம் வந்து விடும்போது,* فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ *But when the Deafening Noise comes to pass.* 80:34. *அந்நாளில் மனிதன் தன்…

—————————————மீலாது விழா ஒரு வழிகேடு..!

———————————————மீலாது விழா ஒரு வழிகேடு..!———————————————https://youtu.be/rsh7_zzWXFc https://youtu.be/014r8Uxv284 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்பதாகக் கூறிக் கொண்டு மீலாது விழா மார்க்கம் அறியாதவர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்…

உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழச்சொல்லி ஏவுங்கள்

அம்மார் பின் ஸூஐப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழச்சொல்லி ஏவுங்கள்; பத்து வயதாகும் போது தொழவில்லையெனில் (காயம் ஏற்படாதவாறு) அடியுங்கள்! மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்…

ஸூரத்துஷ் ஷரஹ்* ( அல் இன்ஷிராஹ் – விரிவாக்குதல்)

* ஸூரத்துஷ் ஷரஹ்* ( அல் இன்ஷிராஹ் – விரிவாக்குதல்)—————————————————அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… உமது உள்ளத்தை நாம் விரிவாக்கவில்லையா?‎أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَDid we not expand your mind?அலம் நஷ்ரஹ் ல(K)க ஸ(D)த்ர(K)க்Alam nashrah laka…

நபிகளாருக்கு ஸஃபர் மாதத்தில்தான் நோய் ஏற்பட்டதா?

நபிகளாருக்கு சஃபர் மாதத்தில்தான் நோய் ஏற்பட்டதா? நபி (ஸல்) அவர்களுக்கு பல தடவை நோய் ஏற்பட்டுள்ளது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான்…

நகத்தை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டுமா?

நகத்தை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டுமா? இது தொடர்பாக ஒரு நபிமொழி இடம் பெற்றுள்ளது. முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி), நூல்கள் : தப்ரானீ-கபீர்,…

ஆதம் நபி எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்?

ஆதம் நபி எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்? மக்காவாக இருக்கலாம் ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப்பட்டார்கள் என்பது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்தக் குறிப்பும் இல்லை. இது குறித்து ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன. இவற்றில் எதற்குமே ஆதாரம் இல்லை. ஆனால்…

ஒட்டகப்போரின் பின்னணி என்ன?

ஒட்டகப்போரின் பின்னணி என்ன? அலீ (ரலி) அவர்களுக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்குமிடையே நடந்து போருக்கு என்ன காரணம்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மூன்றாவது ஆட்சித் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்களைக் கயவர்கள் கொலை செய்தனர். உஸ்மான் (ரலி)…

அய்யூப் நபி உடல் முழுதும் புழு வைத்து இருந்ததா?

அய்யூப் நபி உடல் முழுதும் புழு வைத்து இருந்ததா? இல்லை. ஏதோ ஒருவிதமான நோய். இறைத்தூதர் அய்யூப் (அலை) அவர்கள் தோல் நோயால் பாதிக்கப்பட்டு அவர்களின் உடல் முழுவதும் புழுக்கள் பரவியது என்றும் சில புழுக்கள் உடலிலிருந்து கீழே விழுந்தால் அவர்கள்…

நான்கு இமாம்கள் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்களா?

நான்கு இமாம்கள் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்களா? இல்லை ஈஸா நபி, மஹ்தீ ஆகியோர் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். அது போல் நான்கு இமாம்கள் வருகை குறித்து முன்னறிவிப்பு உண்டா? ஈசா (அலை) அவர்களும் மஹ்தீ அவர்களும் வருவார்கள். உலகத்தில்…

பல நபிமார்களுக்குத் தடயம் இல்லாமல் போனது ஏன்?

பல நபிமார்களுக்குத் தடயம் இல்லாமல் போனது ஏன்? உலகம் முழுவதும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்தும் அரேபியாவைத் தவிர மற்ற இடங்களில் ஏன் அதற்கான அடையாளம் இல்லை. உதாரணமாக நூஹ் நபி வரலாற்றுக்கு ஆதாரமாக கப்பல். மனித சமுதாயத்துக்குச் சான்றாக எதை ஆக்கலாம் என்பதை…

தவ்ஹீத் ஜமாஅத்தினர் வஹ்ஹாபிகளா?

தவ்ஹீத் ஜமாஅத்தினர் வஹ்ஹாபிகளா? கேடுகெட்ட துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா மதீனா நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன. (துருக்கியர்கள் உலக முஸ்லிம் நாடுகளுக்கு தலைமை வகித்ததால் நம்மையும் துருக்கர் எனச் சொல்லி பின்னர் துலுக்கர்…

இஸ்லாத்தை அழிக்க முடியாது

இஸ்லாத்தை அழிக்க முடியாது இன்றைக்கு உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராக மட்டுமே ஏராளமான சூழ்ச்சிகள் செய்யப்படுகின்றன. முஸ்லிம்கள் மட்டுமே குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். எனினும், அல்லாஹ் இஸ்லாம் எனும் இந்த ஜோதியை ஒருகாலும் யாராலும் அழிக்க முடியாது என்று சூழுரைக்கிறான். அல்லாஹ்வின்…