Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

கேள்வி 228

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 228* அத்தியாயம் 33 _______________________________ 1 ) *தனித்து விட்டவர்கள்* (الْمُفَرِّدُونَ) என்போர் யார்? பதில்: *அல்லாஹ்வை அதிகளவு நினைவுகூரும் ஆண்களும் பெண்களும்* (நூல்கள்: முஸ்லிம் (5197), அஹ்மத் (8964))…

கேள்வி 227

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 227* || அத்தியாயம் 33 _______________________________ 1 ) *நபியின் மனைவியருக்கு, அல்லாஹ் வழங்கிய இரண்டு தேர்வுகள்* யாவை? 1. *இவ்வுலக வாழ்வையும், அதன் பகட்டையும் தேர்ந்தெடுத்தால், வாழ்க்கை வசதிகளை…

கேள்வி 226

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 226* || அத்தியாயம் 33 _______________________________ 1 ) *மரண பயத்திலிருந்து தப்பி ஓடுவது* குறித்து, அல்லாஹ் என்ன கூறுகிறான்? நீங்கள் வெருண்டு ஓடினால், *அது மரணத்தையோ அல்லது கொல்லப்படுவதையோ…

கேள்வி 225

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 225* || அத்தியாயம் 33 ________________________________ 1 ) *அகழ்ப்போரின் போது, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்குச் செய்த அருட்கொடையாக* மேற்கொண்ட வசனங்களில் குறிப்பிடப்படுபவை யாவை? பதில்: எதிரிப் படைகளுக்கு எதிராக *ஒரு…

மார்க்கம் என்பது அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி (இறைச்செய்தி) மட்டுமே

\\மார்க்கம் என்பது அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி (இறைச்செய்தி) மட்டுமே\\ இஸ்லாம் என்பது இறைவனால் மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட ஒரு முழுமையான வாழ்க்கை நெறி. அதன் மூல ஆதாரங்கள் எவை என்பதில் முஸ்லிம் சமூகத்தில் சில சமயங்களில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. இஸ்லாம் அரேபியாவில் அருளப்பட்டதாலும்,…

கடனை தள்ளுபடி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

கடனை தள்ளுபடி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? ஒருவர் நம்மிடம் கடன் வாங்கி விட்டு மரணித்து விட்டால் கடனுக்குத் தக்கவாறு அவர் செய்த நன்மைகள் நமக்கு கிடைத்து விடும். ஆனால் நாமாக முன்வந்து கடனைத் தள்ளுபடி செய்து விட்டால் அதை விட…

ஜுமுஆ நேரத்தில் பிறர் மூலம் வியாபாரம் செய்யலாமா?

ஜுமுஆ நேரத்தில் பிறர் மூலம் வியாபாரம் செய்யலாமா? இவ்வசனத்தில் (62:9) ஜுமுஆவுக்கு பாங்கு சொல்லப்பட்ட உடன் வியாபாரத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதைச் சரியான முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும். சிலர் ஜுமுஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள்…

கேள்வி 223

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 223* || அத்தியாயம் 32 _______________________________ 1 ) *பூமிக்குள் மறைந்த பின் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதை மறுப்பவர்கள்*, உண்மையில் எதை மறுக்கிறார்கள்? அவர்கள், *தமது இறைவனின் சந்திப்பை மறுக்கிறார்கள்*. (32:10)…

கேள்வி 222

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 222* || அத்தியாயம் 31 ________________________________ 1 ) *அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்* என்பதற்கு இவ்வசனங்களில் கூறப்படும் காரணம் என்ன? அல்லாஹ்வே உண்மையானவன்; *அவனையன்றி மற்றவர்கள் அழைப்பவை அனைத்தும்…

102 – சூரா அத்தகாஸுர் (பொருளைப் பெருக்குவதில் ஏற்படும் பேராசை ) தஃப்ஸீர்

*102 – சூரா அத்தகாஸுர் (பொருளைப் பெருக்குவதில் ஏற்படும் பேராசை ) தஃப்ஸீர்* —————————————— *அறிமுகம்:* திருக்குர்ஆனின் 102வது அத்தியாயமான சூரா அத்தகாஸுர்’ல் *மனிதர்களிடம் உள்ள உலக ஆசையும், செல்வத்தின் மீதான பேராசையும் அவனது மரணத்தையும், மறுமை வாழ்வையும் மறக்கச் செய்கிறது.*…

104 *சூரா அல்-ஹுமஸா (புறம் பேசுதல்) தஃப்ஸீர்:*

104 *சூரா அல்-ஹுமஸா (புறம் பேசுதல்) தஃப்ஸீர்:* ————————————— *அறிமுகம்:* திருக்குர்ஆனின் 104வது அத்தியாயமாகிய சூரா அல்-ஹுமஸா, *மனிதர்களிடையே காணப்படும் தீய குணங்களான புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இழிவாகப் பேசுதல் மற்றும் செல்வத்தின் மீது அதீத மோகம் கொண்டு அதனால் கர்வம்…

கேள்வி 221

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 221* || அத்தியாயம் 31 ________________________________ 1 ) *நன்மை செய்யும் வெற்றியாளர்களின் மூன்று முக்கியப் பண்புகளாக* இவ்வசனங்களில் குறிப்பிடப்படுபவை யாவை? 1. அவர்கள் *தொழுகையை நிலைநாட்டுவார்கள்*. 2. *ஜகாத்தைக்…

கேள்வி 220

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 220* || அத்தியாயம் 30 __________________________________ 1 ) *அல்லாஹ் காற்றுகளை அனுப்புவதன் நான்கு நோக்கங்களாக* இவ்வசனங்களில் குறிப்பிடப்படுபவை யாவை? 1. *அல்லாஹ் தனது அருளை மக்களுக்குச் சுவைக்கச்* செய்வதற்காக.…

கேள்வி 219

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 219* || அத்தியாயம் 30 _______________________________ 1 ) *அநீதி இழைத்தோர் எதைப் பின்பற்றுவதால் வழிகேட்டில்* செல்கின்றனர்? அவர்கள் அறிவின்றி, *தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுவதாலேயே* (சுய விருப்பம்) வழிகேட்டில்…

இந்திய விடுதலைக்காக போராடிய இஸ்லாமியர்கள்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 இந்திய விடுதலைக்காக போராடிய இஸ்லாமியர்கள் … மறைக்கபட்ட உண்மை….தெரிந்தவை சில தெரியாதவை பல… இந்திய விடுதலை இயக்கத்தில் முஸ்லீம்கள் சிறப்பு பங்காற்றியுள்ளனர். இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள்…

கேள்வி 218

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 218* || அத்தியாயம் 30 ________________________________ _________________________________ 1 ) *ரோமர்களின் வெற்றி குறித்து*, அபூபக்ர் (ரலி) அவர்கள் குறைஷிகளுடன் செய்த பந்தயத்தில், *கால அளவை மாற்றுமாறு* நபி (ஸல்)…

கேள்வி 217

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 217* || அத்தியாயம் 29 – ________________________________ _________________________________ 1 ) *சொர்க்கத்தில் மாளிகைகளைப் பெறும் தகுதியுடையவர்களின் இரண்டு முக்கியப் பண்புகளாகக்* குறிப்பிடப்படுபவை யாவை? 1. அவர்கள் *பொறுமையைக் கடைப்பிடித்து*,…

கேள்வி 216

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 216* || அத்தியாயம் 29 – ________________________________ _________________________________ 1 ) *தன் சமுதாயத்தினருக்கு எதிராக லூத் நபி இறைவனிடம் என்ன பிரார்த்தனை செய்தார்கள்?* (அரபு + தமிழ் )…

கேள்வி 215

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 215* || அத்தியாயம் 28 – அத்தியாயம் 29 – ________________________________ 1 ) *தாருல் ஆகீர் (மறுமை வீடு) யாருக்கு என அல்லாஹ் கூறுகிறான்*? 1. *இப்பூமியில் கர்வம்…

உறுதி செய்யப்பட்ட மரணம்

________________________ *உறுதி செய்யப்பட்ட மரணம்!* ________________________ இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். *எனவே…