கேள்வி 155
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 155* || அத்தியாயம் *17 * 1 ) நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜ் பயணத்திற்கு முன்பு அவர்களின் *இருதயத்தை பிளந்து மாற்றம் செய்தது உண்மையா?* ஆம், *உண்மை.* நபி…
அல்லாஹ் ஒருவன்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 155* || அத்தியாயம் *17 * 1 ) நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜ் பயணத்திற்கு முன்பு அவர்களின் *இருதயத்தை பிளந்து மாற்றம் செய்தது உண்மையா?* ஆம், *உண்மை.* நபி…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 154* || அத்தியாயம் 16 1) *சூரா அந்-நஹ்ல் (16)-ல் உள்ள 111-113 வசனங்களின் முக்கிய *கருப்பொருள்* என்ன? (i) *மறுமை நாளில் ஒவ்வொருவரும் தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்பது*, (ii)…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 153* || அத்தியாயம் 16 1) *நபி(ஸல்)அவர்கள் மறுமையில் யாருக்கு சாட்சியாக்கப்படுவார்கள்*? நபி(ஸல்) அவர்கள் *தமது உம்மத்தினருக்கு* (சமுதாயத்தினருக்கு) சாட்சியாக்கப்படுவார்கள் (16:89) 2) *அல்லாஹ்வின் ஆணை என்ன*? *அல்லாஹ்வின் அறிவுரை…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 152* || அத்தியாயம் 16 1 ) *எதை மறந்ததால் இணைவைக்கின்றனர்* என்று அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ் வழங்கிய *அருட்கொடைகளுக்கு நன்றி மறந்ததால்* இணை வைக்கின்றனர். (16: 55) 2…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 151* || அத்தியாயம் 16 1 ) *இறைநம்பிக்கையாளர் செய்யும் நற்செயலுக்கும் இறைமறுப்பாளர் செய்யும் நற்செயலுக்கும் உள்ள வேறுபாடு* என்ன? *இறைநம்பிக்கையாள்ர் செய்யும் நற்செயலுக்கு கூலி இம்மையிலும் மறுமையிலும் வழங்கபடும்*…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 150* || அத்தியாயம் 16* 1 )அல்லாஹ் தான் நாடிய தன்னுடைய அடியார்களிடம் எந்த கட்டளையுடன் வானவர்களை அனுப்புகிறான்? *அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 149* || அத்தியாயம் 15 1 ) *எதனின் பக்கம் பார்வையை செலுத்த வேண்டாம்* என அல்லாஹ் கூறுகிறான்? அவர்களில் பல பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள *வாழ்வாதாரங்களின் (மற்றவர்களுக்கு கொடுத்த அருட்கொடையின்)…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 148* || அத்தியாயம் 15 1) நபி லூத் (அலை) இரவின் ஒரு பகுதியில் *அவரது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு செல்லும்போது* நபி லூத் (அலை) எவ்வாறு செல்லவேண்டும் என…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 147* || அத்தியாயம் 15 1 ) *இப்லீஸ்* என்கிற ஷைத்தானின் *அதிகாரம் யாரின் மீது* செலுத்துவான்? ஷைத்தானை பின்பற்றும் *வழிகெட்டவர்கள் மீது மட்டுமே* அவனுக்கு அதிகாரம் உண்டு (15:42)…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 146* || அத்தியாயம் 15 1) மனிதன் மற்றும் ஜின்னின் மூலப்பொருட்கள்… மனிதன்: *மாற்றப்பட்ட கருப்பு களிமண்ணால்* படைக்கப்பட்டான் (15:26) ஜின்: *கடும் வெப்பமான நெருப்பால்* படைக்கப்பட்டது (15:27) 2…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 145* || அத்தியாயம் 15 1 ) *வேதத்துடன் தூதர் வந்த பின்பும்* கூடுதலாக யாரை இறைமறுப்பாளர்கள் கேட்டார்கள்? *வானவர்களை* ( 15:7) 2 ) நம்பிக்கை கொண்ட சிலர்…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 144* || அத்தியாயம் 14 – *இப்ராஹீம் (இறைத்தூதர்களில் ஒருவர்*) வசனங்கள் 40-52 வரை 1) *குற்றவாளிகளுக்கு முகம் நெருப்பால் மூடி இருக்கும் போது, உடம்பில் என்ன ஆடை போடப்படும்*?…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 143* || அத்தியாயம் 14 – *இப்ராஹீம் (இறைத்தூதர்களில் ஒருவர்*) வசனங்கள் 31-40 வரை 1) *அல்ஹம்துல்லில்லாஹ்* என இப்ராஹீம் நபி எப்போது கூறினார்கள்? *வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும்…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 142* || அத்தியாயம் 14 – *இப்ராஹீம் (இறைத்தூதர்களில் ஒருவர்*) வசனங்கள் 21-30 வரை 1) *கலிமத் தையிபாத்* – க்கு எதை உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான்? *நல்ல மரம்*…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 141* || அத்தியாயம் 14 – இப்ராஹீம் (இறைத்தூதர்களில் ஒருவர்) 11-20 1) *அல்லாஹ்வுக்கு லேசானதாக* எதைக் கூறுகிறான். *புதிய படைப்பை கொண்டுவருவது அல்லாஹ்வுக்கு லேசானது*. அவன் நாடினால் உங்களைப்…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 140* || 19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 41- 43 வரை. 1) *பூமியை எப்பகுதியில் இருந்து குறைத்து வருவதாக* அல்லாஹ் கூறுகிறான்? *அதன்…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 139* || 19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 31- 40 வரை. 1) தூதரின் கடமையெல்லாம், a ) எடுத்துரைப்பதும் , விசாரிப்பதும் b…
ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் மழைக்காக துஆ செய்திருக்கிறார்கள். صحيح البخاري 1015 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 138* || 19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 21- 30 வரை. 1) *ஸலாமுன் அலைக்கும்* என யார்? எதற்க்காக கூறுவார்கள்? *மலக்குமார்கள்* வசனம்…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 137* || 19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 11- 20 வரை. 1) நபி ஸல் அவர்கள் இறைமறுப்பாளர்களின் தலைவருக்கு எத்தனை முறை தாவா…