Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

கேள்வி 234

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 234* || அத்தியாயம் 35 ________________________________ 1 ) *வறண்ட நிலத்தை எப்படி வளப்படுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்*? *அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைத்து விடுகிறது. இறந்த ஊருக்கு…

கேள்வி 233

* அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 233* || அத்தியாயம் 34 ________________________________ 1 ) இதில் குறிப்பிட்டுள்ள عَزِيزُ ,حَكِيمُ என்றால் என்ன?. AA) عَزِيزُ (அஸீஸ்): (*யாராலும்) மிகைக்க முடியாதவன், யாவற்றையும் விட…

லுகர் மற்றும் அஸர் தொழுகையில் இமாமை பின் பற்றும்போது நாமும் மனதினுல் ஓத வேண்டுமா?

லுகர் மற்றும் அஸர் தொழுகையில் இமாமை பின் பற்றும்போது நாமும் மனதினுல் ஓத வேண்டுமா? லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளில் இமாம் மனதிற்குள் ஓதும் போது பின்பற்றி தொழுபவர்கள், மனதிற்குள் சூரா அல்-ஃபாத்திஹாவை ஓத வேண்டும் என்பது தான் சரியான நிலைப்பாடாகும்.…

கேள்வி 232

* அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 232* || அத்தியாயம் 34 ________________________________ 1 ) *ஸபா* வாசிகள் நன்றி மறந்து புறக்கணித்ததால், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய தண்டனை என்ன? பதில்: அவர்களின் அணையை உடைக்கக்கூடிய…

கேள்வி 231

* அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 231* || அத்தியாயம் 34 ________________________________ 1 ) *இறைவேதத்தைப் பற்றி இறை நம்பிக்கையாளர்களுக்கும், நிராகரிப்பாளர்களுக்கும் உள்ள வேறுபாடு* என்ன? பதில்: *இறைநம்பிக்கையாளர்கள் (கல்வி வழங்கப்பட்டோர்)..* அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட…

கேள்வி 230

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 230* || அத்தியாயம் 33 _______________________________ 1 ) அவர்கள்(பனூ இஸ்ரவேல் சமூகத்தைச் சேர்ந்த சிலர்) கூறிய *பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்து, அல்லாஹ் மூஸா (அலை) அவர்களை* எவ்வாறு தூய்மைப்படுத்தினான்? பதில்:…

கேள்வி 229

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 229* || அத்தியாயம் 33 _______________________________ 1 ) *இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் வழங்கும் இரண்டு முக்கிய கட்டளைகள்* யாவை? பதில்: 1. *அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்*! 2. *அவனைக் காலையிலும்,…

கேள்வி 228

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 228* அத்தியாயம் 33 _______________________________ 1 ) *தனித்து விட்டவர்கள்* (الْمُفَرِّدُونَ) என்போர் யார்? பதில்: *அல்லாஹ்வை அதிகளவு நினைவுகூரும் ஆண்களும் பெண்களும்* (நூல்கள்: முஸ்லிம் (5197), அஹ்மத் (8964))…

கேள்வி 227

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 227* || அத்தியாயம் 33 _______________________________ 1 ) *நபியின் மனைவியருக்கு, அல்லாஹ் வழங்கிய இரண்டு தேர்வுகள்* யாவை? 1. *இவ்வுலக வாழ்வையும், அதன் பகட்டையும் தேர்ந்தெடுத்தால், வாழ்க்கை வசதிகளை…

கேள்வி 226

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 226* || அத்தியாயம் 33 _______________________________ 1 ) *மரண பயத்திலிருந்து தப்பி ஓடுவது* குறித்து, அல்லாஹ் என்ன கூறுகிறான்? நீங்கள் வெருண்டு ஓடினால், *அது மரணத்தையோ அல்லது கொல்லப்படுவதையோ…

கேள்வி 225

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 225* || அத்தியாயம் 33 ________________________________ 1 ) *அகழ்ப்போரின் போது, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்குச் செய்த அருட்கொடையாக* மேற்கொண்ட வசனங்களில் குறிப்பிடப்படுபவை யாவை? பதில்: எதிரிப் படைகளுக்கு எதிராக *ஒரு…

மார்க்கம் என்பது அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி (இறைச்செய்தி) மட்டுமே

\\மார்க்கம் என்பது அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி (இறைச்செய்தி) மட்டுமே\\ இஸ்லாம் என்பது இறைவனால் மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட ஒரு முழுமையான வாழ்க்கை நெறி. அதன் மூல ஆதாரங்கள் எவை என்பதில் முஸ்லிம் சமூகத்தில் சில சமயங்களில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. இஸ்லாம் அரேபியாவில் அருளப்பட்டதாலும்,…

கடனை தள்ளுபடி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

கடனை தள்ளுபடி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? ஒருவர் நம்மிடம் கடன் வாங்கி விட்டு மரணித்து விட்டால் கடனுக்குத் தக்கவாறு அவர் செய்த நன்மைகள் நமக்கு கிடைத்து விடும். ஆனால் நாமாக முன்வந்து கடனைத் தள்ளுபடி செய்து விட்டால் அதை விட…

ஜுமுஆ நேரத்தில் பிறர் மூலம் வியாபாரம் செய்யலாமா?

ஜுமுஆ நேரத்தில் பிறர் மூலம் வியாபாரம் செய்யலாமா? இவ்வசனத்தில் (62:9) ஜுமுஆவுக்கு பாங்கு சொல்லப்பட்ட உடன் வியாபாரத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதைச் சரியான முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும். சிலர் ஜுமுஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள்…

கேள்வி 223

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 223* || அத்தியாயம் 32 _______________________________ 1 ) *பூமிக்குள் மறைந்த பின் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதை மறுப்பவர்கள்*, உண்மையில் எதை மறுக்கிறார்கள்? அவர்கள், *தமது இறைவனின் சந்திப்பை மறுக்கிறார்கள்*. (32:10)…

கேள்வி 222

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 222* || அத்தியாயம் 31 ________________________________ 1 ) *அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்* என்பதற்கு இவ்வசனங்களில் கூறப்படும் காரணம் என்ன? அல்லாஹ்வே உண்மையானவன்; *அவனையன்றி மற்றவர்கள் அழைப்பவை அனைத்தும்…

102 – சூரா அத்தகாஸுர் (பொருளைப் பெருக்குவதில் ஏற்படும் பேராசை ) தஃப்ஸீர்

*102 – சூரா அத்தகாஸுர் (பொருளைப் பெருக்குவதில் ஏற்படும் பேராசை ) தஃப்ஸீர்* —————————————— *அறிமுகம்:* திருக்குர்ஆனின் 102வது அத்தியாயமான சூரா அத்தகாஸுர்’ல் *மனிதர்களிடம் உள்ள உலக ஆசையும், செல்வத்தின் மீதான பேராசையும் அவனது மரணத்தையும், மறுமை வாழ்வையும் மறக்கச் செய்கிறது.*…

104 *சூரா அல்-ஹுமஸா (புறம் பேசுதல்) தஃப்ஸீர்:*

104 *சூரா அல்-ஹுமஸா (புறம் பேசுதல்) தஃப்ஸீர்:* ————————————— *அறிமுகம்:* திருக்குர்ஆனின் 104வது அத்தியாயமாகிய சூரா அல்-ஹுமஸா, *மனிதர்களிடையே காணப்படும் தீய குணங்களான புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இழிவாகப் பேசுதல் மற்றும் செல்வத்தின் மீது அதீத மோகம் கொண்டு அதனால் கர்வம்…

கேள்வி 221

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 221* || அத்தியாயம் 31 ________________________________ 1 ) *நன்மை செய்யும் வெற்றியாளர்களின் மூன்று முக்கியப் பண்புகளாக* இவ்வசனங்களில் குறிப்பிடப்படுபவை யாவை? 1. அவர்கள் *தொழுகையை நிலைநாட்டுவார்கள்*. 2. *ஜகாத்தைக்…

கேள்வி 220

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 220* || அத்தியாயம் 30 __________________________________ 1 ) *அல்லாஹ் காற்றுகளை அனுப்புவதன் நான்கு நோக்கங்களாக* இவ்வசனங்களில் குறிப்பிடப்படுபவை யாவை? 1. *அல்லாஹ் தனது அருளை மக்களுக்குச் சுவைக்கச்* செய்வதற்காக.…