அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 128* ||

அத்தியாயம் *12 யூஸூஃப் ( இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 31- 40 வரை.

1) *அல்லாஹ்வின் அருளாலே ஷிர்க் எனும் செயலை விட்டு விலகி உள்ளோம்* எனக் கூறும் வசனம் எண் எது?

(12:38) அல்லாஹ்வுக்கு எதையும் நாம் இணையாக்குவது நமக்குத் தகுதியானதல்ல! இது, நம்மீதும், மக்கள்மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும்.

2) *இருவர் கண்ட கனவு* என்ன ?

(12:36) முதலாமவர்: *மது பிழிவதாக கனவு கண்டார்*

இரண்டாமவர்: *தலைமீது ரொட்டியை சுமந்திருக்கும் நிலையில் அதிலிருந்து பறவைகள் உண்பதாக கனவு கண்டார்.*

______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *