அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 124* ||

அத்தியாயம் 11 ஹூது ( இறைத்தூதர்களில் ஒருவர் ), வசனம் 111- 120 வரை.

1) *அக்கிரமக்காரர்களின் பக்கம் சாய்ந்தால்* என்ன ஏற்படும்?

* நரக நெருப்புத் தீண்டும்* (11:113)

*அநியாயங்களுக்கு உதவுவார்கள். இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை. நானும் அவர்களைச் சார்ந்தவர் இல்லை*. அவர்கள் ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தில் என்னிடம் வர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி),நூல்கள்: திர்மிதீ (2185), நஸாயீ (4136), அஹ்மத் (17424)

2) *நபிமார்களின் வரலாற்றில் இருந்து நமக்கான படிப்பினை* என்ன?

*உள்ளத்தை உறுதிப்படுத்தும், உண்மையான செய்தி, இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை, நினைவூட்டலும்* (ஆதாரம் 11:120)

____________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *