அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 100* ||

அத்தியாயம் 9 [*அத்தவ்பா (பாவ மன்னிப்பு*) வசனம் 111- 120 வரை]

1)  *இணைவைப்பில் இருக்கும் குடும்பத்தினருக்காக நாம் பாவமன்னிப்பு* கூறலாமா? ஆதாரம் தரவும்.

(9:113) *பாவமன்னிப்பு கோர அனுமதி இல்லை*.

அறிவிப்பவர்: முஸய்யப் (ரலி), நூல்கள்: புகாரி (4675), முஸ்லிம் (39)

2) *தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட* அந்த மூவர் யார்?

*கஅப் பின் மாலிக்*

*முராரா பின் ரபீஉ அல் அம்ரீ*

*ஹிலால் பின் உமய்யா அல் வாக்கிஃபீ*

நூல்கள்: புகாரி (4418), முஸ்லிம் (5346)

3) இறைவன் சொல்லக்கூடிய *இறை விசுவாசிகளுடன் உள்ள மகிழ்ச்சிகரமான வியாபாரம்* என்றால் என்ன?

(9:111) இறைவன் சொல்லக்கூடிய இறை விசுவாசிகளுடனான மகிழ்ச்சிகரமான வியாபாரம் என்பது, *இறை வழியில் தங்கள் உயிரையும் செல்வத்தையும் தியாகம் செய்யும் விசுவாசிகளுக்கு, அல்லாஹ் சுவனத்தை வழங்குவதை குறிக்கிறது*.

____________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *