Month: July 2025

கேள்வி 206

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 206* || அத்தியாயம் 26 ________________________________ 1 ) *ஃபிர்அவ்னின் கொலை மிரட்டலுக்கு*, (ஈமான் கொண்ட) சூனியக்காரர்கள் அளித்த *உறுதியான பதில் என்ன*? (எங்களுக்கு) எந்தத் *தீங்கும் இல்லை*! *நாங்கள்…

கேள்வி 205

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 205* || அத்தியாயம் 26 ________________________________ 1 ) *ஃபிர்அவ்னின் மிரட்டலுக்கு மூஸா (அலை) அவர்கள் எவ்வாறு பதிலளித்தார்*? *தெளிவான ஒரு பொருளை (அத்தாட்சியை) நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா*…

கேள்வி 204

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 204* || அத்தியாயம் 26 __________________________________ 1 ) *நபிகளார் தம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் காரணம்* என்ன? மக்கள் (*ஏகஇறைவனை) நம்பிக்கை கொள்ளவில்லையே என்பது தான்* அவர்களது…

கேள்வி 203

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 203* || அத்தியாயம் 25 *அஸ்ஸலாமு அலைக்கும்* வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நாள்: *21.06.2025* ||கேள்வி *21*|| அத்தியாயம் 25 A ) மேற்குரிய வசனங்களில் இடம்பெறும் *முஃமின்களின்…

கேள்வி 202

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 202* || அத்தியாயம் 25 __________________________________ __________________________________ 1 ) *நபிகளாரின் இரண்டு முக்கியப் பணிகள் யாவை?* *இறைமறுப்பாளர்களுக்கு எதிராக நபிகளார்* எதன் மூலம் கடுமையாகப் போராட வேண்டும் என்று…

கேள்வி 201

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 201* || அத்தியாயம் 25 __________________________________ 1 ) *மழை எவ்வாறு அருளாகவும் வாழ்வாதாரமாகவும்* அமைகிறது? *தனது அருளுக்கு முன் காற்றை நற்செய்தியுடன் அனுப்பி, வானத்திலிருந்து தூய்மையான தண்ணீரை அல்லாஹ்…

கேள்வி 200

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 200* || அத்தியாயம் 25 __________________________________ 1 ) *தீய மழை பொழியப்பட்ட ஊரின் வழியாகச் சென்றும்*, மக்கள் *ஏன் படிப்பினை பெறவில்லை* என்று அல்லாஹ் கூறுகிறான்? அவர்கள், *மரணத்திற்குப்…

கேள்வி 199

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 199* || அத்தியாயம் 25 __________________________________ __________________________________ 1 ) *மறுமை நாளில் அநீதி இழைத்தவர்களின் வருத்தமும், இறைத்தூதர்களின் கவலையும்* எவ்வாறு வெளிப்படும்? அநீதி இழைத்தவன் தனது கைகளைக் கடித்து,…

கேள்வி 197

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 197* || அத்தியாயம் 25 __________________________________ 1 ) *வணங்கப்பட்ட தெய்வங்கள், மறுமை நாளில் தங்களை வணங்கியவர்களைப் பார்த்து* என்ன கூறிவிடுவார்கள்? நீ தூயவன். உன்னையன்றி உற்ற நண்பர்களை ஏற்படுத்துவது…

கேள்வி 197

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 197* || அத்தியாயம் 25 ___________________________________ 1 ) *இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதராக இருந்ததை இறைமறுப்பாளர்கள்* எவ்வாறு *கேலி செய்தார்கள்*? (ஏதேனும் இரண்டைக் குறிப்பிடுக) (a) *இத்தூதருக்கு…

கேள்வி 195

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 195* || அத்தியாயம் 24 __________________________________ 1 ) *தங்களுக்கு இடையிலான வழக்குகளில் தீர்ப்புக்காக அழைக்கப்படும்போது*, இறைநம்பிக்கையாளர்களின் பதில் என்னவாக இருக்கும்? *நாங்கள் செவியேற்றோம்; (அதற்குக்) கீழ்ப்படிந்தோம்!* என்று கூறுவதே…

கேள்வி 194

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 194* || அத்தியாயம் 24 ___________________________________ 1 ) *நயவஞ்சகர்கள் நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பைப் புறக்கணிப்பதற்கான காரணங்களாக அல்லாஹ் என்னென்ன சந்தேகங்களைக் கேட்கிறான்*? இறுதியில் அவர்களைப் பற்றி என்ன…

கேள்வி 193

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 193* || அத்தியாயம் 24 __________________________________ 1 ) *இறையில்லங்கள் (மஸ்ஜிதுகள்) எழுப்பப்பட வேண்டும்* என்று அல்லாஹ் கூறியதற்கான *இரண்டு முக்கிய நோக்கங்கள்* யாவை? (a) *அவற்றில் அவனது பெயர்…

கேள்வி 192

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 192* || அத்தியாயம் 24 _________________________________ 1 ) *பிறர் வீடுகளுக்குள் நுழையும்போது பின்பற்ற வேண்டிய ஒழுக்கம்* என்ன? *மூன்று முறை அனுமதி கேட்டும் அனுமதி வழங்கப்படாவிட்டால்* என்ன செய்ய…

கேள்வி 191

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 191* || அத்தியாயம் 24 _________________________________ 1) (அவதூறு விஷயத்தில்) *வஹீ தாமதமானபோது, ஆயிஷா (ரலி) அவர்களைப் பிரிந்து விடுவது குறித்து நபி (ஸல்) அவர்கள் யாரிடம் ஆலோசனை கேட்டார்கள்*?…

கேள்வி 190

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 190* || அத்தியாயம் 24 1) *விபச்சாரக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு* (திருமணம் ஆனவர் & திருமணம் ஆகாதவர்) நபிகளார் கொடுத்த தண்டனை என்ன? நபிகளார் (ஸல்) அவர்கள் விபச்சாரக் குற்றத்திற்கு,…