Month: October 2024

கேள்வி 07

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 07* || A) *இறைத்தூதர்களிடம் அல்லாஹ் எடுத்த உறுதிமொழி யாவை*? B) *மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராக யார் இருப்பார்.*? C) *யாருடைய பாவ மன்னிப்புக் கோரிக்கை அறவே ஏற்றுக்கொள்ளப்படாது?* —————————-…

அல்லாஹ்வையே சார்ந்திருப்போம்

அல்லாஹ்வையே சார்ந்திருப்போம் ஈமான் கொள்வதில் மிக உயர்ந்த பகுதியாக விளங்குவது அல்லாஹ்வை நம்புதல். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மீது தன்னுடைய நம்பிக்கையை சரியான முறையில் அமைத்திருக்கிறானா என்று அவனுடைய ஈமான் இறைவனால் சோதிக்கப்பட்டால் அது பலவீனமாகத் தான்…

கேள்வி 06

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 06* || A) *இறைத்தூதர்கள் உட்பட பூமியில் உள்ள அனைவரும் அல்லாஹ் ஒருவனுக்குத் தான் அடிமையாக இருக்க வேண்டும்* என்று பிரகடனப்படுத்தும் குர்ஆன் வசனம் எது? B) *அல்லாஹ் மறுமையில்…

கேள்வி 05

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 05* || A) நபிகளார் *சுப்ஹு (சுன்னத்) தொழுகையில் இந்த வசனத்தை ஒதக்கூடியவர்களாக* இருந்தார்கள். அது எந்த வசனம் என்ன? B) *இவர்தான் இச்சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உரியவர்* (هَذَا أَمِينُ…

(86. *ஸூரா அத்தாரிக் – மின்னும் நட்சத்திரம்*)

*இறைவனின் திருப்பெயரால்* *வாரம் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)* (86. *ஸூரா அத்தாரிக் – மின்னும் நட்சத்திரம்*) 1. வானத்தின்மீது சத்தியமாக! ‘*தாரிக்*’ மீதும் சத்தியமாக! 2. ‘*தாரிக்*’ என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? 3. அது *மின்னும் நட்சத்திரமாகும்*.…

கேள்வி 04

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* நாள்: *04-10-24* || *கேள்வி 04* || A) *ஈஸா நபியின் அற்புதப்படைப்பு எந்த நபிக்கு ஒப்பானதாக* அல்லாஹ் கூறுகிறான்? B) ஈஸா நபி போதித்த *ஓரிறைக் கொள்கை என்ன?* C) பின்…

கேள்வி 03

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 03* || A)*உலக பெண்களில் சிறந்த அந்த நால்வர் யார்?* B)*தொட்டில் பருவத்தில் பேசிய அந்த மூவர் யார்?* C) *ஈஸா (அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் யாவை?* D)…

கேள்வி 02

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* நாள்: *02-10-24* ||*கேள்வி 02*|| —————————– A) *நாம் அல்லாஹ்வை நேசிக்கின்றோம் என்றாலும் அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டும்* என்றாலும் அதற்கான நிபந்தனை என்ன? B) *ஸகரிய்யா நபி செய்த பிரார்த்தனை என்ன*?…

கேள்வி 01*

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* *கேள்வி 01* a) *இந்த வசனத்தின் அடிப்படையில், இறைவனின் சக்தி மற்றும் அருளின் எல்லையற்ற தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம்?* அது எந்த வசனம் A)*நீயே பகலில் இரவை நுழைக்கிறாய்; இரவில் பகலை…

(ஸூரா அல்இன்ஷிகாக் – *பிளந்து விடுதல்*)

*இறைவனின் திருப்பெயரால்* *வாரம் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)* بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ {1} وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ {2} وَإِذَا الْأَرْضُ مُدَّتْ {3} وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ {4} وَأَذِنَتْ لِرَبِّهَا…

இறைதிருப்தியே மேலானது

இறைதிருப்தியே மேலானது மனிதனின் திருப்தியை விடவும் ஏன், உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறப்பானது எது தெரியுமா? அல்லாஹ்வுடைய திருப்தி தான். இதோ அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்! அல்லாஹ்வின் திருப்தியே அனைத்தையும் விட சிறந்தது. அல்குர்ஆன் (9:72) இறை திருப்தியைப் பெறுவது…