Month: September 2024

பேராசை படாமல் இருத்தல்

பேராசை படாமல் இருத்தல் நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ”ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம்…

பரகத்தை அடைய என்ன வழி?

பரகத்தை அடைய என்ன வழி? ஹலாலான சம்பாத்தியம் எனவே நம்முடைய வாழ்கையில் நமக்கு பரகத் கிடைத்தது என்றால் நாம் நிம்மதியாக வாழமுடியும்.அதை எந்த வழிகளில் பெருவது என்பதையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.அந்த அடிப்படையில் செயல்பட்டோம் என்றால் நமக்கும் நம்முடைய வாழ்வில்…

பரகத்தின் பலன் என்ன?

பரகத்தின் பலன் என்ன? நம்முடைய பொருளாதாரத்தில் பரகத் என்னும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் கிடைக்கும் என்று நம்பினோம் என்றால் இன்று நடக்கின்ற ஏராளமான தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். அதாவது நம்மில் அதிகமானவார்கள் வட்டி வாங்குவதற்கு காரணம் என்னவென்றால் தங்களுடைய பொருளாதாரத்தை விருத்தி…

பரகத்தை வலியுருத்தி நபிகளாரின் துஆ

பரகத்தை வலியுருத்தி நபிகளாரின் துஆ இறைத்தூதர்(ஸல்)அவர்கள் தங்களுடைய தோழர்களுக்காக துஆ செய்யும் போதும் அதிகாமாக இந்த பரகத்தை வலியுருத்தி துஆ செய்தார்கள். ஒருவருடைய வாழ்கையில் பரகத் கிடைத்து விட்டது என்றால் அவனுடைய வாழ்கை நிம்மதியாக இருக்கும். என் தாயார்(உம்மு சுலைம்)அவர்கள் நபி(ஸல்)அவர்களிடம்…

புர்தா படிக்கலாமா?

புர்தா படிக்கலாமா? புர்தா என்பது ஒரு கவிஞன் எழுதிய பாடல் தொகுப்பு. மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல். இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்கள் நம்புகின்றனர்.…

மவ்லிது, மீலாத் வழிகேடுகளை நியாயப்படுத்த திரித்துக் கூறப்படும் ஆதாரங்களும் முறையான விளக்கங்களும்

மவ்லிது, மீலாத் வழிகேடுகளை நியாயப்படுத்த திரித்துக் கூறப்படும் ஆதாரங்களும் முறையான விளக்கங்களும் இஸ்லாம் என்பது இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமாகும். முழுமைப்படுத்தப்பட்ட இந்த மார்க்கத்தில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் சொல்லித்தராத எந்த ஒன்றும் வணக்கமாக ஆகமுடியாது. நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக 23…

முல்க் அத்தியாயத்தின் சிறப்புகள்

முல்க் அத்தியாயத்தின் சிறப்புகள் திருக்குர்ஆன் பல சிறப்புகளை உள்ளடக்கிய இறைவேதமாகும். அதில் இடம் பெற்றிருக்கும் கருத்துக்கள் மிகச் சிறந்தவை; ஆழமான கருத்துக்களைக் கொண்டவை. அவற்றில் சில அத்தியாயங்களை ஓதுபவருக்குப் பல சிறப்பு நன்மைகள் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.…

வாகிஆ & துகான் அத்தியாயத்தின் சிறப்புகள்

வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் திருக்குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம் தொடர்பாக அவைகளில் எவை ஆதாரப்பூர்வமானவை? எவை ஆதாரமற்றவை? என்பதை நாம் இத்தொடரில் பார்த்து வருகிறோம். இந்த தொடரில் வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வரும் ஹதீஸ்களின் தரத்தைப் பற்றிப் பார்ப்போம். முழுமையான…

மவ்லித் ஓத ஆதாரம் உள்ளதா?

மவ்லித் ஓத ஆதாரம் உள்ளதா? ரபியுல் அவ்வல்மாதம் வந்துவிட்டாலே நபிப் புகழ் பாடுகிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் ஒரே துலாத்தட்டில் நிகர்செய்யும் இழிவணக்கங்கள் முஸ்லிம்கள் சிலரால் வழிபடப்பட்டு வருவதை நாம் அறிவோம். குர்ஆன் ஹதீஸின்…

பூனையை விற்பனை செய்யலாமா?

பூனையை விற்பனை செய்யலாமா? மனிதர்களைச் சார்ந்து வாழ்கின்ற பல செல்லப் பிராணிகள் இன்று வீடுகளில் வைத்து வளர்க்கப்படுகின்ற அடிப்படையில் பூனைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றது. பூனையால் வீட்டில் இருக்கும் எலி போன்ற தீங்கு தருகின்றவற்றைக் கொல்வது போன்ற சில பலன்களும் ஏற்படுகிறது. பொதுவாக…

உத்தம நபி உயிருடன் உள்ளார்களா?

உத்தம நபி உயிருடன் உள்ளார்களா? மனாருல் ஹுதாவிற்கு மறுப்பு சமீபத்தில் மனாருல் ஹுதா எனும் மாத இதழ், “வரலாற்று ஆய்வில் புனித ரவ்ளா’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அதில் இஸ்லாத்திற்கு முரணான, பரேலவிசக் கருத்துக்களை பக்கம் பக்கமாக நிரப்பியிருந்தனர்.…

நபித்தோழர்களின் கேள்விகளும் நபிகள் நாயகத்தின் பதில்களும்

நபித்தோழர்களின் கேள்விகளும் நபிகள் நாயகத்தின் பதில்களும் கியாமத் நாள் வரை தோன்றக் கூடிய மனிதத் தலைமுறைகளிலேயே சிறந்த தலைமுறை நபி (ஸல்) அவர்களின் தலைமுறையாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைநம்பிக்கை கொண்ட சமுதாயத்திற்கு மிகச் சிறந்த வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்தார்கள்.…

மறுமை வாழ்வு மீது நம்பிக்கை

மறுமை வாழ்வு மீது நம்பிக்கை மாபெரும் சக்தியான அந்த அல்லாஹ், மனிதனை மறுமை உலகில் மறுபடியும் எழுப்புவான் என்ற கொள்கையையும் உள்ளத்தில் பதிய வைக்கின்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் இந்த நம்பிக்கையைப் போதிக்கும் போது அம்மக்கள் அதை…

ஒரு வேளை தொழுகையில் கிடைக்கும் பல நன்மைகள்

ஈமானுக்கு பிறகு முதலில் தொழுகை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்த போது சொன்னார்கள்: நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் விடுக்கும் முதலாவது அழைப்பு, (ஏக இறைவனான) அல்லாஹ்…

ள் அல்ஹம்து அத்தியாயத்தை ‎‎(சப்தமாக) ஓதினார்கள்

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பின்பற்றி ஜனாஸா ‎தொழுகை தொழுதேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை ‎‎(சப்தமாக) ஓதினார்கள். இதை நபிவழி என்று மக்கள் அறிந்து ‎கொள்வதற்காகவே (சப்தமாக) ஓதினேன் என்று கூறினார்கள்.‎

நன்மைக்கு வழிகாட்டுவதும் தர்மம்

நன்மைக்கு வழிகாட்டுவதும் தர்மம் பெற்றோர், பிள்ளைகள், வாழ்க்கைத் துணை, நண்பர்கள் என்று பலரும் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். இவ்வாறு யார் இருந்தாலும் அவர்களிடம் நாம் நன்மையான காரியங்கள் பற்றி எடுத்துரைத்து அவற்றைச் செய்யுமாறு கூறினால், அதுவும் தர்மம் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.…

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்யும் கடமை ‎ஐந்தாகும்

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்யும் கடமை ‎ஐந்தாகும். அவை ஸலாமுக்குப் பதில் ஸலாம் கூறுதல், ‎நோயாளியை நலம் விசாரிக்க செல்லுதல், ஜனாஸாவைப் பின் ‎தொடர்தல், விருந்தை ஏற்றுக் கொள்ளுதல், தும்மல் ‎போட்டவருக்கு துஆச் செய்தல் என்று நபிகள் நாயகம் (ஸல்)…

நம்பிக்கையுடனும், மறுமை நன்மையை எதிர்பார்த்தும் ‎ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று, தொழுகை நடத்தி, ‎அடக்கம்

நம்பிக்கையுடனும், மறுமை நன்மையை எதிர்பார்த்தும் ‎ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று, தொழுகை நடத்தி, ‎அடக்கம் செய்யும் வரை உடன் இருப்பவர் இரண்டு கீராத் ‎நன்மையுடன் திரும்புகிறார். ஒரு கீராத் என்பது உஹத் ‎மலையளவு நன்மை. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று ‎தொழுகையில்…