Month: October 2022

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
(மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே!
وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
And do not disgrace me on the Day they are resurrected.
————————————————————————
Ash-Shura, Ayah 87

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
‎رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا
وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
Our Lord, forgive us our offences, and our excesses in our conduct, and strengthen our foothold, and help us against the disbelieving people
————————————————————————
(3. Aal-E-Imran, Ayah 147)

மவ்லித் வரிகளும் வேத வரிகளும்

மவ்லித் வரிகளும் வேத வரிகளும் மவ்லித் வரிகள் குர்ஆன் வரிகள் اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் ! கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!.
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
Our Lord, we have believed, so forgive us our sins, and save us from the suffering of the Fire.”
3 Surah ‘Ali-Imran, Verses 16

*கடன் இருப்பவர் ஹஜ் உம்ரா செய்யலாமா

*கடன் இருப்பவர் ஹஜ் உம்ரா செய்யலாமா?* கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ, அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா? கடன் என்பது இரண்டு வகைப்படும். வாழ்க்கைத்…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!.
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
Our Lord, do not condemn us if we forget or make a mistake. Our Lord, do not burden us as You have burdened those before us. Our Lord, do not burden us with more than we have strength to bear; and pardon us, and forgive us, and have mercy on us. You are our Lord and Master, so help us against the disbelieving people.”
2 Al Baqarah 286

ஆசிரியர் தினம் & சிறுவர் தினம் போன்ற நவீன கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

*ஆசிரியர் தினம் & சிறுவர் தினம் போன்ற நவீன கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?* *இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களைத் தடைசெய்கின்றது.* மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாகக் கருதி…

உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதம் உண்மையானதுதான் என்று அறிபவனும், இந்த உண்மையை அறியாமல் குருடனாக இருப்பவனும் சமம் ஆவார்களா? அறிவுடையவர்களே நல்லுபதேசங்களை ஏற்றுக் கொள்பவராய் இருக்கின்றனர்.

அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம் உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதம் உண்மையானதுதான் என்று அறிபவனும், இந்த உண்மையை அறியாமல் குருடனாக இருப்பவனும் சமம் ஆவார்களா? அறிவுடையவர்களே நல்லுபதேசங்களை ஏற்றுக் கொள்பவராய் இருக்கின்றனர். அவர்கள் எப்படிபட்டவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட…

பாம்புகளை கொல்ல வேண்டும்

பாம்புகளை கொல்ல வேண்டும் பாம்புகள் மனித உயிரை பறிக்கின்ற விஷப்பிராணி என்பதால் அவற்றை கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே பாம்புகளைக் கண்டால் கொல்லாமல் விட்டுவிடக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, “பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ
وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ
My Lord, I seek refuge with You from the urgings of the devils.
And I seek refuge with You, my Lord, lest they become present.”
23: Al Mu’minun 97. 98.

வஸ்வாஸ்- وَسْوَسَ ஷைத்தானின் ஊசலாட்டங்கள்

வஸ்வாஸ்- وَسْوَسَ ஷைத்தானின் ஊசலாட்டங்கள் ‘வஸ்வாஸ்‘ எனும் மனக்குழப்பம்மக்கள் தொழுகைக்காக உளு செய்யும் போதும், தொழும் போதும் ‘வஸ்வாஸ்‘ எனும் மனக்குழப்பத்திற்கு பெரும்பாலும் ஆளாகின்றனர். சிறுநீர் கழித்துவிட்டு அது எங்கே ஆடை யில் பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இவ்வாறு…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. அப்போது (ஏக இறைவனை) மறுத்தோரின் பார்வைகள் நிலை குத்தியதாக இருக்கும். “எங்களுக்குக் கேடுதான். நாங்கள் இது பற்றிக் கவனமற்று இருந்து விட்டோம். இல்லை! நாங்கள் அநீதி இழைத்தோம்” (என்று கூறுவார்கள்). وَاقْتَرَبَ…

அபூலஹபின் தண்டனைக் குறைப்பு என்ற செய்தி நபியவர்கள் கூறியதா?

*அபூலஹபின் தண்டனைக் குறைப்பு என்ற செய்தி நபியவர்கள் கூறியதா?* *அது மீலாத் விழாவுக்கு ஆதாரமாகுமா ?* ரபியுள் அவ்வல் மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்பான மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. 1. *நபி (ஸல்) அவர்களின் பிறப்பு*. 2. *வரலாற்றுச் சிறப்பு மிக்க…

காலுறை & மஸஹ்

காலுறை & மஸஹ் காலுறைகளை அணிவதற்கு முன் கால்களைக் கழுவியிருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின் காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், அவற்றை விட்டு…

You missed