Month: April 2022

ஜின்கள் மனித  உடலில் புகுவார்களா?

ஜின்கள் மனித உடலில் புகுவார்களா? எதார்த்தத்திற்கு மாற்றமாக வினோதமான செயல்பாடுகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு நடிப்பவர்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக தங்கள் மீது ஜின் வந்துவிட்டதாக கூறி சுற்றி இருப்பவர்களை பயத்தில் ஆழ்த்துகிறார்கள். இதன் மூலம் தான் நாடியதை அடையளாம் என்பதற்காகவே…

மனிதர்களுக்கு ஜின்களால் ஏற்படும் தீமை

மனிதர்களுக்கு ஜின்களால் ஏற்படும் தீமை மனிதர்களின் உடலில் பலவீனத்தை ஏற்படுத்துதல் மனித உயிர்களை பறித்தல் வறுமையை ஏற்படுத்துதல் போன்ற எந்த தீங்கும் ஜின்களால் மனிதர்களுக்கு ஏற்படாது. மனித உள்ளங்களில் ஊடுருவி தீய எண்ணங்களை ஏற்படுத்தி வழிகேட்டிற்கு அழைப்பு விடுவது மட்டுமே கெட்ட…

ஜின்களிடம் உதவி தேடலாமா?

ஜின்களிடம் உதவி தேடலாமா? ஜின்களால் இந்த உலகத்தில் எந்த நன்மையும் நமக்கு ஏற்படுவதில்லை. நேரடியாக பார்த்து உதவி கோருவதற்கு அவை நம் கண்களுக்கு புலப்படுவதுமில்லை. கண்ணில் காணாமல் சப்தமின்றி பிரார்த்தனை செய்வதற்கு அல்லாஹ் ஒருவன் மட்டுமே தகுதிவாய்ந்தவன். ஜின்களிடம் உதவி கேட்குமாறு…

ஜின்கள் சுலைமான் நபிக்கு உதவியாக இருந்தன

ஜின்கள் சுலைமான் நபிக்கு உதவியாக இருந்தன இறைவனுடைய கட்டளையின் காரணமாக ஜின்கள் சுலைமான் நபிக்கு கட்டுப்பட்டு உதவியாக இருந்தன. ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம்.…

ஜின்கள் மனிதர்களுக்கு நன்மை செய்யுமா?

ஜின்கள் மனிதர்களுக்கு நன்மை செய்யுமா? ஜின்களால் மனிதர்களுக்கு இந்த உலகத்தில் நன்மை ஏற்படும் என்று கூறுவதற்கு ஏற்கதக்க ஆதாரங்கள் எதுவும் இல்லை. உலகத்தில் பாங்கு சொன்னவருக்கு சாதகமாக ஜின்கள் மறுமையில் சாட்சி கூறும் என்று ஹதீஸில் உள்ளது. அப்துல்லாஹ் பின் அப்திர்…

நல்ல ஜின்களுக்கு சொர்க்கம் உண்டு

நல்ல ஜின்களுக்கு சொர்க்கம் உண்டு இறைவனுக்கு கட்டுப்பட்டு நல்லவர்களாக வாழ்ந்த ஜின்கள் சொர்க்கம் புகுவார்கள். நேர் வழியை செவியுற்ற போது அதை நம்பினோம். தமது இறைவனை நம்புகிறவர் நஷ்டத்தையும், அநீதி இழைக்கப்படுவதையும் அஞ்சமாட்டார். நம்மில் முஸ்லிம்களும் உள்ளனர். அநீதி இழைத்தோரும் உள்ளனர்.…

கெட்ட ஜின்களுக்கு நரகம் உண்டு

கெட்ட ஜின்களுக்கு நரகம் உண்டு மனிதர்களில் குற்றம்புரிந்தவர்கள் மறுமையில் தண்டிக்கப்படுவதை போல் ஜின்களில் கெட்டவர்களும் தண்டிக்கப்படுவார்கள். உலகில் செய்த பாவங்களுக்காக நரக வேதனையை சுவைப்பார்கள். “உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!” என்று…

ஜின்களுக்கும் விசாரணை உண்டு

ஜின்களுக்கும் விசாரணை உண்டு உலகத்தில் வாழும் போது ஜின்கள் செய்த குற்றங்களுக்கு மறுமையில் அல்லாஹ் விசாரனை செய்வான். ஜின்களுக்கும், அவனுக்குமிடையே வம்சாவளி உறவை அவர்கள் கற்பனை செய்து விட்டனர். தாம் (இறை வன் முன்) நிறுத்தப்படுவோம் என்பதை ஜின்கள் அறிந்து வைத்துள்ளன.…

இறைத்தூதர்களுக்கு எதிரிகள்

இறைத்தூதர்களுக்கு எதிரிகள் தீய மனிதர்கள் இறைத்தூதர்களுக்கு துயரங்களையும் துன்பங்களையும் கொடுத்தது போல் கெட்ட ஜின்களும் இறைத்தூதர்களுக்கு இடஞ்சல்களை கொடுத்துள்ளனர். இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர்.…

ஜின்களில் இறைமறுப்பாளர்கள் உண்டு

ஜின்களில் இறைமறுப்பாளர்கள் உண்டு ஜின்களில் இறைவனை நம்பியோரும் இறைவனை நிராகரிப்பவர்களும் உண்டு. இந்த உலகத்தில் இறைமறுத்தோராக இருந்தோம் என்று கெட்ட ஜின்கள் மறுமை நாளில் தங்களுக்கு எதிராக சாட்சி கூறும். ஜின் மற்றும் மனித சமுதாயமே! “உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக்…

நல்ல ஜின்களும் கெட்ட ஜின்களும்

நல்ல ஜின்களும் கெட்ட ஜின்களும் மனிதர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பதைப் போன்று ஜின்களிலும் நல்வர்கள் தீயவர்கள் உண்டு. இதை பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம். நம்மில் நல்லோரும் உள்ளனர். அவ்வாறு இல்லாதோரும் உள்ளனர். பல வழிகளில் சிதறிக் கிடந்தோம் (என்று ஜின்கள் கூறின).…

நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்

நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு…

தங்களின் மார்புகள் மேல் துப்பட்டாவைப் போட்டுக் கொள்ளட்டும்

தங்களின் மார்புகள் மேல் துப்பட்டாவைப் போட்டுக் கொள்ளட்டும் ஸஃபிய்யா பின்த் ஷைபா(ரஹ்) கூறினார்: ”(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்” எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனம் அருளப்பட்டபோது…

வளர்ப்பு பிள்ளைகளை அழைக்கும் முறை

வளர்ப்பு பிள்ளைகளை அழைக்கும் முறை வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும் (எனும் 33:5ஆவது வசனத் தொடர்). அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் ‘வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே,…

மதுவை தடை செய்தப்பின் நபித்தோழர்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள்

மதுவை தடை செய்தப்பின் நபித்தோழர்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள் அல்லாஹ் மதுவைத் தடை செய்தவுடன் நபித்தோழர்கள் மதுவை வீதியில் கொட்டி இறைக் கட்டளையை உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்தார்கள். ”அபூஉபைதா (ரலி), அபூதல்ஹா (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு…

அல்பகரா-வின் இறுதி வசனங்கள் இறங்கிய வசனம்_நன்மைகளை வாரிவழங்கும் அற்புத ஒளி

அல்பகரா-வின் இறுதி வசனங்கள் இறங்கிய வசனம்_நன்மைகளை வாரிவழங்கும் அற்புத ஒளி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார்.…

நயவஞ்சகர்கள் போரில் பின்வாங்கிய போது இறங்கிய வசனம்

நயவஞ்சகர்கள் போரில் பின்வாங்கிய போது இறங்கிய வசனம் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் ‘இவர்களைக் கொல்வோம்!’…

எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்? என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள்.

அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம் எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்? என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு…

அஷ்அஸ்(ரலி) அவர்களின் கிணறு வழக்கின் போது இறங்கிய வசனம்

அஷ்அஸ்(ரலி) அவர்களின் கிணறு வழக்கின் போது இறங்கிய வசனம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்’ என்று இறைத்தூதர்(ஸல்)…

ஒரு படைப் பிரிவினருக்கு தளபதி ஏற்படுத்திய போது இறங்கிய வசனம்

ஒரு படைப் பிரிவினருக்கு தளபதி ஏற்படுத்திய போது இறங்கிய வசனம் இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூதருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக! (எனும் 4:59ஆவது வசனத் தொடர். 4584 இப்னு அப்பாஸ் (ரலி)…

You missed