Month: April 2022

நபி அவர்கள் பாவமன்னிப்பு கேட்கும் போது இறங்கிய இறைவசனம்

நபி அவர்கள் பாவமன்னிப்பு கேட்கும் போது இறங்கிய இறைவசனம் நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின்போது தம் தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, ‘அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து’ (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘இறைவா!…

செவியும், பார்வைகளும், தோல்களும் எதிராக சாட்சியம் அளிக்கும் என்று இறங்கிய இறைவசனம்

செவியும், பார்வைகளும், தோல்களும் எதிராக சாட்சியம் அளிக்கும் என்று இறங்கிய இறைவசனம் (ஒருமுறை) ‘குறைஷியரில் இருவரும் அவர்களின் துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃப்’ குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும்,…

இருவர் சண்டையிடும் போது சமாதானம் செய்ய வேண்டி இறங்கிய இறைவசனம்

இருவர் சண்டையிடும் போது சமாதானம் செய்ய வேண்டி இறங்கிய இறைவசனம் நபி(ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்’ என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி(ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள்.…

ஜகத்தின் சட்டத்தை அறிந்துக் கொள்வோம்

ஜகத்தின் சட்டத்தை அறிந்துக் கொள்வோம் ஸகாத்தை முறையாக நிறைவேற்றாமல் இருப்பது பெரும் பாவம் என்று தெரியும் நம்மில் பலர், ஜகாத்தை எப்படி கொடுப்பது? யாருக்கு கொடுப்பது என்பது போன்ற தகவல்களை பெரும்பாலும் அறியாமல் உள்ளோம். (திருக்குர்ஆன் 9:60) வசனத்தில் ஸகாத் வழங்கப்படுவதற்குத்…

ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு, ஜகாத் உண்டா❓

ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு, ஜகாத் உண்டா❓ *நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை நான் விற்று விட்ட பின் அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா❓* பதில் :…

பெண்ணின் நகைகளுக்கு அப்பெண் ஜகாத் கொடுக்க வேண்டுமா❓ கணவன் கொடுக்க வேண்டுமா❓

*பெண்ணின் நகைகளுக்கு அப்பெண் ஜகாத் கொடுக்க வேண்டுமா❓ கணவன் கொடுக்க வேண்டுமா❓* *திருமணத்தின் போது ஒரு பெண்ணின் பெற்றோர் அன்பளிப்பாக நகை செய்து போட்டார்கள். அதற்கு ஜகாத் கடமையாகி விட்டது. அதற்குரிய ஜகாத்தை அப்பெண் செலுத்த வேண்டுமா? அல்லது அப்பெண்ணின் கணவர்…

பள்ளிவாசலில் உறங்குவதற்கு அனுமதியுள்ளதா❓

*பள்ளிவாசலில் உறங்குவதற்கு அனுமதியுள்ளதா❓* பள்ளியில் உறங்குவது தவறான காரியமல்ல. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளியில் உறங்கியுள்ளனர். இதை நபியவர்கள் தடை செய்யவில்லை. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: *மணமாகாத, குடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்த போது…

ஷைத்தானைப் பற்றி அறிந்துக்கொள்வோம் 

ஷைத்தானைப் பற்றி அறிந்துக்கொள்வோம் ஜின் இனத்தைச் சார்ந்தவன் ஷைத்தான் ஜின் இனத்தைச் சார்ந்தவனாவான் என்று குர்ஆன் கூறுகிறது. “ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். அல்குர்ஆன்…

முஸ்லிமல்லாதவருக்கு ஜகாத் தொகையை கொடுக்கலாமா ❓

முஸ்லிமல்லாதவருக்கு ஜகாத் தொகையை கொடுக்கலாமா ❓ என் பெயர் ஆறுமுகம். நான் ஒரு முஸ்லிம் கடையில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய முதலாளி, எல்லோரும் ஒன்று என்று தான் கூறுவார். ஆனால் ரமளான் மாதத்தில் ஜகாத் பணம் கொடுத்தால் அதை முஸ்லிம்களுக்கு…

சொர்க்கத்தை கடமையாக்கும் 12 ரக்அத்கள் எவை?

சொர்க்கத்தை கடமையாக்கும் 12 ரக்அத்கள் எவை? முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தினமும் ஐவேளை தொழுகையைத் தொழவேண்டும் என்று வலியுறுத்திய நபிகளார், ஐவேளை தொழுகையைத் தவிர உபரியான தொழுகைகளையும் ஆர்வமூட்டியுள்ளார்கள். உபரியான தொழுகைகள் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்று சொர்க்கத்தை அடைய முடியும் என்றும்…

திருக்குர்ஆன் ஓதுவதின் நன்மைகள்

*திருக்குர்ஆன் ஓதுவதின் நன்மைகள்* ——————————————————- *//ஒன்றுக்குப் பத்து நன்மை//* அல்லாஹ்வின் வேதத்திலிருந்து *ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும்.* *அலிஃப், லாம், மீம்* என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக,…

குர்ஆன் ஓதும் பிள்ளைகளின் பெற்றோருக்கு கியாம நாளில் கிரீடம் அணிவிக்கப்படுமா❓

குர்ஆன் ஓதும் பிள்ளைகளின் பெற்றோருக்கு கியாம நாளில் கிரீடம் அணிவிக்கப்படுமா❓ இந்தக்கருத்தில் சில ஹதீஸ்கள் இடம் பெருகிறது. யார் குர்ஆனை ஓதி அதில் உள்ளதின் படி செயல்படுகிறாரோ அல்லாஹ் அவருடைய பெற்றோருக்கு கியாமநாளில் கிரிடம் அணிவிப்பான் அதன் ஒளி சூரியனின் ஒளியை…

அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.

அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம் அந்நாளில் வானம் உருக்கிய செம்பு போல் ஆகும். மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும். எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும்,…

வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால் அடையாளமிடப்பட்(டு சுடப்பட்)ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்*

*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்* *வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால் அடையாளமிடப்பட்(டு சுடப்பட்)ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்* என்று அவர்கள் கூறினர். அங்கே இருந்த நம்பிக்கை கொண்டோரை வெளியேற்றினோம். *முஸ்லிம்களின் ஒரு…

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.

*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்* *மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்*. *வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும்…

இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்* *(இறைவனை) அஞ்சியோர்* இறைவன் தங்களுக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டு *சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும்* இருப்பார்கள். அவர்கள் இதற்கு முன் *நன்மை செய்வோராக இருந்தனர்.* *இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர்*. *இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்*.…

You missed