Month: May 2021

விழித்தால் தான் அமல் செய்ய முடியும்

விழித்தால் தான் அமல் செய்ய முடியும் புனிதமான லைலத்துல் கத்ர் இரவில் இன்ஷா அல்லாஹ் அதிகமான அமலை செய்வோம் ஏன்னென்றால் அன்று இரவு செய்யப்படும் ஒவ்வொரு அமல்களும் ஆயிரம் மாதங்கள் செய்தால் எந்த அளவுக்கு நன்மை கிடைக்குமோ அந்த அளவுக்கு நன்மை…

ஈருலக வாழ்வையும் இருளாக்கும் வாடஸ்அப் பேஸ்புக்

ஈருலக வாழ்வையும் இருளாக்கும் வாடஸ்அப் பேஸ்புக் செல்போன் கண்டுபிடிப்பிற்குப் பிறகு இன்றைக்கு இரண்டு வயது குழந்தை முதல் தள்ளாத வயோதிகர் வரை அனைவரின் கரங்களிலும் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. செல்போன் பயன்பாட்டின் மிக அசுர வளர்ச்சியின் அடையாளமாக வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவை…

பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்

பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்-நறுமணம் பூசிக் கொண்டு இரவில் செல்லத் தடை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம். அறிவிப்பவர்:…

உடல் நலத்திற்கான  துஆக்கள்

உடல் நலத்திற்கான துஆக்கள் اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆஃபிய(த்)த ஃபித் துன்யா வல்ஆகிரா. அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல்…

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல்

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல் திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுவதற்குக் காரணம் இறைவனுடைய இறைச் செய்தியை இறைத்தூதர்தான் நமக்கு எடுத்துக் கூறுவார். இறைத்தூதர் மார்க்கமாகப் போதிப்பது அவருடைய சொந்தக்கூற்று…

விலைக்கு வாங்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை

விலைக்கு வாங்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத்திலும், இஞ்சீலிலும், குர்ஆனிலும் அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்ட…

தவ்ஹீத் ஜமாஅத்  நபிகளாரை இழிவுபடுத்தியதா?

தவ்ஹீத் ஜமாஅத் நபிகளாரை இழிவுபடுத்தியதா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சொல்லப்படும் அவதூறுகளில் முக்கியமானது நாம் நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்திப் பிரச்சாரம் செய்கிறோம் என்ற அவதூறாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளை மக்கள்…

அதிகம் பேசாதீர் (?)

அதிகம் பேசாதீர் (?) سنن الترمذى – مكنز – (9 / 254) 2593 – حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ أَبِى ثَلْجٍ الْبَغْدَادِىُّ صَاحِبُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ حَدَّثَنَا عَلِىُّ بْنُ حَفْصٍ…

நபிமார்கள் கப்ரில் தொழுகிறார்களா?

நபிமார்கள் கப்ரில் தொழுகிறார்களா? நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு நபிமார்கள் நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று தீய கொள்கையுடையோர் வாதிடுகின்றனர். நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள்…

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது காலங்களோடும், நேரங்களோடும் தான் மனிதனின் வாழ்க்கை பின்னிப் பிணைந்துள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க காலத்தை நல்லது கெட்டது என தரம் பிரிப்பது வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. திருமணம், தொழில் துவங்குதல், புது வீட்டிற்குச்…

மூடப்பழக்கங்கள் முற்றுப் பெறட்டும்

மூடப்பழக்கங்கள் முற்றுப் பெறட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பாதங்களுக்குக் கீழ் போட்டுப் புதைத்த மடமைக் காரியங்கள் இன்றளவும் நம்மவர்களிடம் குடிகொண்டிருக்கின்றன. சகுனம் பெண்களை ஆட்கொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது சகுனம் பார்ப்பது தான். அறியாமை குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டாலும்…

பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்கு முறைகள்

பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்கு முறைகள் தேவைகளுக்காகப் பெண்கள் வெளியில் சென்றாலும் மார்க்கம் போதிக்கிற ஒழுங்கு முறைகளைப் பேணித்தான் செல்ல முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பற்றி நபியவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள். ஆடையணிந்தும்…

உண்மையை மறைக்காத  உத்தமத் தூதர்

உண்மையை மறைக்காத உத்தமத் தூதர் மார்க்கத்தின் அடிப்படையை அறியாத மக்கள் பல்வேறு வகையான பாவங்களிலும் குற்றங்களிலும் வீழ்ந்து கிடக்கிறார்கள். மற்றொரு பக்கம், மார்க்கத்தை அறிந்துள்ள மக்கள் பலரும், அதன்படி வாழாமல் அலட்சியமாக இருக்கிறார்கள். இப்படி, உண்மையை ஒதுக்கித் தள்ளும் தீய குணம்…

இலகுவை விரும்பிய  எளிய தூதர்

இலகுவை விரும்பிய எளிய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது நாற்பதாவது வயதை எட்டியதும் இறைவனிடமிருந்து முதல் தூது வந்தது. அன்று தனி மனிதராக தனது தூதுப் பணியைத் தொடர்ந்தார்கள். ஏராளமான அடக்குமுறைகள், கஷ்டம், இன்னல்களை வாழ்க்கையில் சந்தித்துவிட்டு தனது அறுபத்தி…

1 நாள் அல்லது 2,3 நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா❓*

1 நாள் அல்லது 2,3 நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா❓* ✅ இஃதிகாஃப் என்றால் பள்ளிவாசலில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். இவ்வாறு பள்ளிவாசலில் ஒரு நாள் தங்கி இஃதிகாஃப் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. உமர் (ரலி) அவர்கள் அறியாமைக்காலத்தில் ஒருநாள் இஃதிகாப்…

ஜும்ஆ உரை கேட்கும் போது முழங்கால்களில் கைகளை கட்டி அமரலாமா?

ஜும்ஆ உரை கேட்கும் போது முழங்கால்களில் கைகளை கட்டி அமரலாமா? இமாம் ஜும்ஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில்…

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்-அஸ்மா பின்த் உமைஸ்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் அஸ்மா பின்த் உமைஸ் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணிகளில் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும் ஒருவர். கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த இவர் ஜஃபர் இப்னு அபீதாலிபின் மனைவியாவார். இஸ்லாமிய வரலாற்றில் மக்காவிலிருந்து ஹபஷாவை நோக்கி…

நன்மை செய்ய துணை புரிவோம்

நன்மை செய்ய துணை புரிவோம் ஓரிறைக் கொள்கையில் இருக்கும் நாம், மார்க்கம் கூறும் வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை சரிவர நிறைவேற்ற வேண்டும். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டு உள்ளன. அதுபோலவே, நம்மைப் போன்று அடுத்தவர்களும் அவற்றைச் செய்வதற்கு நம்மால்…

இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா?

இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா? பொதுவாக நாம் தரையில் அமரும் போது கையை ஊன்றி அமர்வது வழக்கம். இவ்வாறு அமரும் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்கு ஹதீஸ்களில் தடை உள்ளது எனச் சிலர் கூறுகின்றனர். தொழுகையின் போது…

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்-அஸ்மா பின்த் அபூபக்ர்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.…