Month: May 2021

*வேத வசனங்களை மறைத்த யூதர்கள்*

*வேத வசனங்களை மறைத்த யூதர்கள்* *நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர்*. உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக…

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்* என அய்யூப் தமது இறைவனை அழைத்தபோது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். *அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம்*. அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன்…

ஷைத்தான்

——————ஷைத்தான்——————- ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எங்களின் உங்களில் சில (தீய) எண்ணங்கள் ஏற்படுகிறது. அதனை வெளியில் பேசுவதை விட கரிக்கட்டைகளாகி விடுவது எங்களுக்கு விருப்பத்திற்குரியதாகும்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹு…

2:128. *எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும்,

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— 2:128. *எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை…

இஜ்திஜாத்-اجتهاد-ஆய்வு

இஜ்திஜாத்–اجتهاد–ஆய்வு சரியான தீர்ப்பளிப்பவர் 7352- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ ، حَدَّثَنَا حَيْوَةُ ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الْهَادِ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ عَنْ بُسْرِ بْنِ…

ஜும்ஆ தொழுகையின் நேரம் எது?

ஜும்ஆ தொழுகையின் நேரம் எது? ஜும்ஆத் தொழுகை லுஹர் நேரத்திலும் தொழலாம். சூரியன் மேற்குத் திசையில் சாய்வதற்குச் சற்று முன்பாகவும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸில் ஆதாரம் உள்ளது. 904 – حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحُ بْنُ…

ரமலான் நம்மைப் பண்படுத்தியதா?

ரமலான் நம்மைப் பண்படுத்தியதா? அல்லாஹ்வின் பேரருளால் இந்த வருட ரமலான் மாதம் வந்ததே தெரியாத அளவுக்கு மிக வேகமாக நம்மை விட்டுக் கடந்து சென்று விட்டது. காலங்கள் செல்லச்செல்ல அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு வருடந்தோறும் ரமலான் மாதம் வருவதும்…

தவ்ஹீத் ஜமாஅத் மூலம் செய்யப்படும் சமுதாயப் பணிகளை படம் பிடித்து செய்தியாக ஆக்குவது உலகில் பேர் வாங்குவதில் சேருமா? இதனால் மறுமையில் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமல் போய் விடுமா?

தவ்ஹீத் ஜமாஅத் மூலம் செய்யப்படும் சமுதாயப் பணிகளை படம் பிடித்து செய்தியாக ஆக்குவது உலகில் பேர் வாங்குவதில் சேருமா? இதனால் மறுமையில் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமல் போய் விடுமா? பொதுவாக நாம் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் அதில் இறைவனின்…

குனூத் நாஸிலா (قنوت نازله)

குனூத் நாஸிலா (قنوت نازله)——————————————குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை… பாலஸ்தீனில் வாழும் முஸ்லிம்களை ரமலான் மாதம் என்று கூட பாராமல் யூத அயோக்யர்கள் கொன்று அழித்து வருகின்றனர். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகப் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்லாமிய…

ஷவ்வால் ஆறு நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டுமா❓

ஷவ்வால் ஆறு நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டுமா❓ ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் பிடிக்க வேண்டும் என்று உள்ளது. இது பெருநாளை அடுத்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டுமா❓ அல்லது ஷவ்வால் மாதம் முழுவதும் ஏதேனும் ஆறு நாட்களில் நோற்றுக்…

பெருநாளின் போது தகப்பலல்லாஹு* *மின்னா வமின்கும் என்று கூறலாமா

*பெருநாளின் போது தகப்பலல்லாஹு* *மின்னா வமின்கும் என்று கூறலாமா❓* இரண்டு பெருநாட்களின் போதும் *”தகப்பல்லாஹூ மின்னா வமின்கும்”* என்று கூறும் பழக்கம் அரபு தேசத்து மக்களிடையே காணப்படுகிறது. அவர்களிடமிருந்து பிர தேசத்து முஸ்லிம்களும் அவ்வாறு கூறுவதை பின்பற்றி வருகின்றனர். பெருநாளின் போது…

பெருநாள் வாழ்த்து கூறலாமா❓

பெருநாள் வாழ்த்து கூறலாமா❓ கூடாதா❓ வாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்ன❓ நீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாகத் தான் அதன் கருத்து அமைந்துள்ளது. நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது…

பெருநாள் அன்று கூறப்படும் தக்பீரும் பிரார்த்தனையும் அவ்வளவு சிறப்புக்குறியதா⁉️…

பெருநாள் அன்று கூறப்படும் தக்பீரும் பிரார்த்தனையும் அவ்வளவு சிறப்புக்குறியதா⁉️… இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு…

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா❓

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா❓ பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம்கள் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா❓ பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது…

நோன்பு பெருநாள் தினத்தன்று பேன வேண்டிய நபிவழி செயல்கள்

திடலில் தொழ வேண்டும் (புகாரி-956) தொழுகைக்கு பாங்கும் இகாமத் இல்லை* (முஸ்லிம்-1470) ஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்ப வேண்டும் (புகாரி-986) சில பேரீச்ச பழங்களையாவது உண்டுவிட்டு திடலுக்கு வர வேண்டும்.* (புகாரி-953) முன், பின் சுன்னத் தொழுகைகள் இல்லை (புகாரி-1431)…

பெருநாள் தொழுகையில் ஓத வேண்டிய சூராக்கள் என்ன❓

பெருநாள் தொழுகையில் ஓத வேண்டிய சூராக்கள் என்ன❓ நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் முதல் ரக்அத்தில் அஃலா (87வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் காஷியா (88வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் காஃப் (50வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில்…

சிறிய ஸூராக்கள் எளிதில் மனனம் செய்ய அரபு தமிழில்

1)சூரத்துல் ஃபாத்திஹா பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அல்ஹம்(D)துலில்லாஹி ரப்பில் ஆலமீன்அர்ரஹ்மானிர் ரஹீம்மாலி(K)கி யவ்மி(DH)த்தீன்இய்யா(K)க நஃபு(D)து வஇய்யா(K)க நஸ்(TH)தயீன்இஹ்(D)தினஸ் சிரா(TH)த்தல் முஸ்(TH)த(K)கீம்சிராத்தல்லதீன அன்அம்(TH)த அலைஹிம் ஃகைரில் மஃலூ(B)பி அலைஹிம் வலள்ளாலீன். 93)சூரத்துல் ளுஹா பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வள்ளுஹா வல்லைலி இ(D)தா ஸஜாமா…