நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பின்பற்றி ஜனாஸா ‎தொழுகை தொழுதேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை ‎‎(சப்தமாக) ஓதினார்கள். இதை நபிவழி என்று மக்கள் அறிந்து ‎கொள்வதற்காகவே (சப்தமாக) ஓதினேன் என்று கூறினார்கள்.‎

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *