அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 140* ||

19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 41- 43 வரை.

1) *பூமியை எப்பகுதியில் இருந்து குறைத்து வருவதாக* அல்லாஹ் கூறுகிறான்?

*அதன் விளிம்புகளிலிருந்து* ( 13:41)

2) *அல்லாஹ்வின் நாட்கள்* என்பது என்ன?

* அல்லாஹ்வின் அருட்கொடைகளாகும்”

ஒருநாள் மூஸா (அலை)அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் நாட்களைப் பற்றி மக்களுக்கு நினைவூட்டினார்கள். *அல்லாஹ்வின் நாட்கள் என்பது அவனுடைய அருட்கொடைகளாகும்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி), நூல்கள்: நஸாயீ – குப்ரா (11196)

3) *ஃபிர்அவ்ன் ஆண் மக்களை* எவ்வாறு கொன்றான்.?

ஃபிர்அவ்ன் கூட்டத்தினர் ஆண் குழந்தைகளை *அறுத்துக் கொன்றனர்* ( 13:6)

_______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *