அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 139* ||

19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 31- 40 வரை.

1) தூதரின் கடமையெல்லாம்,

a ) எடுத்துரைப்பதும் , விசாரிப்பதும்

b ) எடுத்துரைப்பது.

c) விசாரிப்பது.

( சரியான விடையை ஆதர எண்ணுடன் குறிப்பிடவும்)

2) எல்லா நபிமார்களுக்கும் எதை வழங்கி இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான்?

////////////////////////////////////////////////

*பதில்கள்…..*

1) *தூதரின் கடமையெல்லாம்*,

b ) *எடுத்துரைப்பது*. (13:40)

(அவர்களுக்கு நாம் எச்சரித்ததில் சிலவற்றை உமக்குக் காட்டினாலும் அல்லது (அதற்கு முன்பே) உம்மை நாம் கைப்பற்றினாலும் (அதைப்பற்றிக் கவலைப்படாதீர்!) எடுத்துரைப்பதே உமக்குக் கடமை. விசாரிப்பது நமது பொறுப்பாகும்.)

2) *எல்லா நபிமார்களுக்கும் எதை வழங்கி இருந்ததாக அல்லாஹ்* கூறுகிறான்?

*அவர்களுக்கு மனைவியரையும், பிள்ளைகளையும் ஏற்படுத்தினோம்*. (13:38)

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *