அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 133* ||

அத்தியாயம் [ *12 யூஸூஃப் (இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 81- 90 வரை.]

1) “*தர்மம் செய்வோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்*” இது யாருடைய கூற்று?

a) யூஸுப் நபி
b) யாகூப் நபி
c) யூஸுப் நபியின் சகோதரர்கள்

c) *யூஸுப் நபியின் சகோதரர்கள்* ( ஆதாரம் : 12:88)

2 ) *யூஸுஃப் நபி தனது சகோதரர்களுக்கு அல்லாஹ்வின் அருளைப்* பற்றி என்ன பாடம் கற்பித்தார்கள்?

இறையச்சமும் பொறுமையும் அல்லாஹ்வின் அருளுக்கு வழிவகுக்கும் என்ற பாடத்தை கற்பித்தார்கள்

அவர், *“நான் தான் யூஸுஃப். இவர் என் சகோதரர். எங்களுக்கு அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். யார் இறையச்சம் கொண்டு, பொறுமையை மேற்கொள்கிறாரோ, அந்த நல்லவர்களின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்*” என்று கூறினார் (12:90).
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *