அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 131* ||
அத்தியாயம் [ *12 யூஸூஃப் (இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 61- 70 வரை.]
1) 12:64 ல் யாகூப் நபி *கருணையாளர்களில் மிக்க மேலான கருணையாளன்* எனக்கூறுவார், இதே போல் *இதற்க்கு முன்* நாம் பார்த்த அத்தியாயத்தில் ஒரு நபி இயலாதா நிலையில் பிரார்த்திப்பார் அந்த நபியின் பெயர் என்ன?
*மூஸா நபி* ( 7:151)
கூடுதல் தகவலாக: கருணையாளர்களில் மிக்க மேலான கருணையாளன்” ( أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ – அர்ஹமுர் ராஹிமீன் ) என்ற சொல் குர்ஆனில் நான்கு இடத்தில் வருகிறது.
அவை நபிமார்கள் பயன்படுத்தியவை *மூஸா நபி* (7:153) , *யாகூப் நபி* ( 12:64) , *யூஸுப் நபி* ( 12:93), *அய்யூப் நபி* (21:83).
*பிராத்தனை செய்யும் போது* நபி(ஸல்) பொதுவான வழிமுறை, *முதலில் அல்லாஹ்வை புகழ்வது அடுத்தாக அவனிடம் பாவமன்னிப்பு தேடுவது* மூன்றாவதாக தேவைகளை கேட்பது ஆகும்
2) *யார் மீது தவக்கல்( َتَوَكَّلِ )வைக்க வேண்டும்மென* யகூப் நபி கூறினார்?
*அல்லஹ்வின் மீதே நம்பிக்கை(தவக்கல்) வைக்கவேண்டும்* (12:67)
3) *எந்த அளவு ( كَيْلَ – கிலோ – kilo) கூடுதலாக வாங்கி வருவதாக* தன் தந்தையிடம் கூறினர்கள்?
*ஒட்டகச் சுமை அளவு* (12:65)
கூடுதல் தகவல்: ஆங்கிலத்தில் நிறுவை அளவுக்கு பயன்படுத்தபடும் கிலோ என்ற சொல் அரபு மொழியில் இருந்தே எடுத்தாக தெரிகிறது. அரபியில் நிறுவை அளவை கிலோ – كَيْلَ என்றே வருகிறது . குர்ஆனில் இந்த வசனத்தில் இதே சொல்தான் பயன்படுத்தபட்டுளது.
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا* @Ajman Sathik bai