அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 129* ||

அத்தியாயம் *12 யூஸூஃப் ( இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 41- 50 வரை.

1)  *இரு சிறைவாசிகளில் சிறையில் இருந்து வெளியானவர்* யாராக இருப்பார்?

*தன் எஜமானுக்கு மது புகட்டுபவர்* ( 12:41)

[நேரடியாக இவர்தான் என சொல்லப்படவிட்டாலும் மேற்க்கூறிய வசனங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம், மற்றவர் (*மரண தண்டனை பெறுபவர்*) சிறையை விட்டு உயிருடன் வெளியேற முடியாது.]

2 ) *மெலிந்தமாடு, கொழுத்தமாடு* இது எதனை குறிக்கிறது?

(12:48) மெலிந்த மாடு: *ஏழு பஞ்ச ஆண்டுகள்*

(12:47) கொழுத்த மாடு: *ஏழு விளைச்சல் ஆண்டுகள்*

_________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *