அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 127* ||

அத்தியாயம் *12 யூஸூஃப் ( இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 21- 30 வரை.

1) *உண்மையை அறிந்து கொண்ட அமைச்சர்*, யூஸுப் நபியிடம் கூறியது என்ன?

(12:29) அமைச்சர், யூஸுஃப் நபியிடம், “*இதை விட்டு விடுவீராக*!” என்று கூறினார்.

இதில் “*இதை*” என்பது….

அமைச்சரின் மனைவி யூஸுப் நபி அவர்களை அடைய முயன்றவை, பின்னர் அந்த நிகழ்வை மறைக்கவும், *யூஸுப் நபியிடம் மீது பழிசுமக்கவும் செய்த முயற்சிகளை அமைச்சர் உணர்ந்த பிறகு, இந்த விஷயத்தை பேசாமல் விட்டுவிடுமாறு*  யூஸுப் நபியிடம் அவர்களிடம் கூறினார்.

2 ) *யூஸுஃப் நபியை வசதியான இடத்தில் அல்லாஹ் சேர்த்ததற்க்கான  காரணம்* என்னவென்று கூறுகிறான்?

(12:21) *கனவுகளின் விளக்கத்தை கற்றுக்கொடுப்பதற்காக.*

__________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *