அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 126* ||
அத்தியாயம் *12 யூஸூஃப் ( இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 11- 20 வரை.
1 ) *யூஸுஃப் நபியை பயணக்கூட்டம்* என்ன செய்தது?
அவர்கள் *ஒரு விற்பனைப் பொருளாக(க் கருதி) அவரை மறைத்து வைத்துக் கொண்டனர்*. (12:19)
*அற்ப விலையான குறிப்பிட்ட வெள்ளிக் காசுகளுக்கு* அவரை விற்று விட்டனர். (12:20)
2 ) *யாகூப் நபி எதற்க்காக அஞ்சினார்*?
யூஸுப் நபியின் சகோதர்கள் அவரை கவனிக்காதபோது *ஓநாய் தின்றுவிடும் என அஞ்சினார்கள்* (12:13)
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*