அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 118* ||

அத்தியாயம் *11 [ஹூது (இறைத் தூதர்களில் ஒருவர்* வசனம் 51- 60 வரை]

1 )  *மழை பொழிய நாம் செய்யவேண்டிய*  மிக முக்கியமான அமல் என்ன?

2 ) *ஆது சமுதாயத்திற்க்கு தூதராக நூஹ் நபி அனுப்பட்டார்.*

A ) சரி

B ) தவறு

( ஆதாரமாக வசன எண் குறிப்பிடவும்)

3) எந்த *——————–* இருந்தாலும் அதன் *——————–* அவனே பிடித்து வைத்துள்ளான்.

_______________________________

பதில்கள் பின்வருமாறு….

1, மழை பொழிய நாம் செய்யவேண்டிய  மிக முக்கியமான அமல் என்ன?

*இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி, பின்னர் அவனை நோக்கித் திரும்ப வேண்டும்*

( 11:52)

2, ஆது சமுதாயத்திற்க்கு தூதராக நூஹ் நபி அனுப்பட்டார்.

B ) *தவறு*

[ஆதாரம் : *ஹுது (அலை) தூதராக ஆது சமுதாயத்திற்க்கு அனுப்பட்டார்கள்* (11:60)]

3) எந்த *உயிரினமாக* இருந்தாலும் அதன் *முன்நெற்றியை* அவனே பிடித்து வைத்துள்ளான். (11:56)

___________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *