*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 06* ||

[*ஆலு இம்ரான்*

(அத்தியாயம் 3 வசனங்கள் 71-80 வரை)]

A) *இறைத்தூதர்கள் உட்பட பூமியில் உள்ள அனைவரும் அல்லாஹ் ஒருவனுக்குத் தான் அடிமையாக இருக்க வேண்டும்* என்று பிரகடனப்படுத்தும் குர்ஆன் வசனம் எது?

B) *அல்லாஹ் மறுமையில் இந்த குற்றம் செய்தவனை கோபமுற்ற நிலையில் சந்திப்பான்*. அது *என்ன குற்றம்?*

இது போன்ற குற்றத்தை கண்டிக்கும் விதமாக *அருளப்பட்ட குர்ஆன் வசனம் எது?*

___________________________

பதிலை அறிந்து கொள்ள இந்த link யை click செய்யுங்கள்

Question 6

Jazakallahu Khairan جزاك اللهُ خيرًا

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *