இவ்வசனத்தில் (15:87) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு என்று கூறப்பட்டுள்ளது.

இது திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்ஹம்து எனும் தோற்றுவாய் அத்தியாயத்தைக் குறிக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்துள்ளனர்.

பார்க்க: புகாரி 4474, 4647

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed