பிரார்த்தனை

 

துன்பத்தைப் பிரார்த்திக்கக் கூடாது – 2:286

 

குறைந்த சப்தத்தில் அல்லது மனதில் பிரார்த்தனை – 7:55

 

அல்லாஹ்வின் பெயர்களைச் சிதைக்கக் கூடாது – 7:180

 

பிரார்த்தனையில் இவ்வுலகை மட்டும் கேட்கக் கூடாது – 2:200

 

பிரார்த்தனையில் இரு உலக நன்மைகளைக் கேட்க வேண்டும் – 2:201

 

படுத்துக் கொண்டும் நின்றும் துஆச் செய்யலாம் – 3:191, 4:103, 10:12

 

பிரார்த்தனையில் பணிவு – 7:55

 

பிரார்த்தனையில் இரகசியம் – 7:29, 7:55

 

பிரார்த்தனையில் இறையச்சம் – 7:56,

 

அழுது பிரார்த்தனை – 5:83

 

பிரார்த்தனையில் நம்பிக்கை – 7:56

 

அல்லாஹ்வின் பெயர்கள் மூலமே அவனை அழைக்க வேண்டும் – 7:180, 17:110

 

இறைவனை நினைவு கூரல்

 

இறைவனை நினைவு கூரல் – 2:152

 

படுத்துக் கொண்டும் இறைவனை நினைவு கூரலாம் – 3:191, 4:103, 10:12

 

நினைவு கூரும் வழிமுறை – 7:205

 

உரத்த சப்தத்தில் நினைவு கூரக் கூடாது – 7:205

 

நினைவு கூரும்போது பணிவு – 7:205

 

அமைதிக்கு வழி அல்லாஹ்வின் நினைவு – 13:28

 

அச்சம் ஏற்படும்போது கூற வேண்டியது – 3:173

 

இன்ஷா அல்லாஹ் கூறல் – 18:23,24, 18:39

 

துன்பம் ஏற்படும்போது கூற வேண்டியது – 2:156

 

ஷைத்தானின் ஊசலாட்டத்தின்போது கூற வேண்டியது – 7:200, 23:97,98

 

வாகனத்தில் ஏறும்போது கூற வேண்டியது – 11:41

 

திருக்குர்ஆன் ஓதும்போது கூற வேண்டியது – 16:98

 

வேறு ஊருக்குள் நுழையும்போது கூற வேண்டியது – 17:80, 23:29

 

கடிதம் எழுதும்போது – 27:30

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed