நீதியை நிலைநாட்டுதல்

 

குற்றவாளிகள் என்று தெரிந்தால் அவருக்காக வக்கீல்கள் வாதாடலாமா? – 4:105

 

ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே நீதி – 4:135

 

எதிரிகளுக்கும் நீதி செலுத்துதல் – 5:2, 5:8, 5:42, 60:8

 

நீதி செலுத்துதல் கட்டாயக் கடமை – 7:29, 16:90, 42:15

 

நீதியாக சமரசம் செய்தல் – 49:9

 

உறவினருக்காக நீதியை வளைக்கக் கூடாது – 4:135, 6:152

 

நீதியை நிலைநாட்ட வேண்டும் – 4:58, 4:135, 5:8, 5:42, 6:152, 7:29, 16:76, 16:90, 42:15, 49:9

 

நீதி வழங்கும்போது மன இச்சையைப் புறக்கணித்தல் – 4:135

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed