திருக்குர்ஆனின் தனித் தன்மை

 

திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல. மனித குலத்துக்கு உரியது – 2:159, 2:168, 2:185, 2:221, 3:138, 4:170, 4:174, 7:158, 10:2, 10:57, 10:104, 10:108, 14:1, 14:52, 16:44, 17:89, 17:106, 18:54, 22:49, 29:43, 30:58, 34:28, 39:27, 39:41

 

திருக்குர்ஆன் விளங்கிட எளிதானது – 2:99, 2:159, 2:185, 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:118, 3:138, 4:26, 4:82, 4:174, 5:15, 5:89, 6:105, 6:114, 7:52, 10:15, 10:37, 11:1, 16:89, 17:41, 17:89, 18:54, 20:2, 22:16, 22:72, 24:1, 24:18, 24:34, 24:46, 24:58, 24:59, 26:2, 27:1, 28:2, 29:49, 39:27, 41:3, 46:7, 54:17, 54:22, 54:32, 54:40, 55:2, 58:5, 65:11

 

திருக்குர்ஆனுக்குப் பிறகு வேதம் இல்லை – 2:185, 6:19, 25:1, 38:87, 39:41, 68:52, 81:27

 

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதம் – 15:9, 18:1, 39:28, 41:42, 75:17

 

திருக்குர்ஆன் சிந்திக்கத் தூண்டும் வேதம் – 4:82, 17:41, 21:10, 23:68, 25:73, 38:29, 47:24

 

திருக்குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்த வேண்டும் – 5:83, 7:204, 8:2, 53:60, 57:16

 

திருக்குர்ஆன் நோய் நிவாரணம் – 10:57, 16:69, 17:82, 41:44

 

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை – 2:97, 4:153, 6:7, 7:157, 20:114, 25:4,5, 26:194, 29:48, 75:16, 75:18, 87:6,7

 

ஜிப்ரீல் எனும் வானவர் வழியாக திருக்குர்ஆன் அருளப்பட்டது – 2:97, 16:102, 26:193,194, 53:5-8, 81:19-24

 

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்தது – 56:77,78, 85:21,22

 

திருக்குர்ஆனை ஓதும் முன் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும் – 16:98

 

திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டது – 17:106, 20:114, 25:32, 75:16

 

மறுமையை நம்பாதவருக்கு திருக்குர்ஆனின் அறிவுரை பயன் தராது – 17:45,46

 

பெருமையடிப்பவர்களுக்கு திருக்குர்ஆனை விளங்க இயலாது – 7:146

 

திருக்குர்ஆனில் சில வசனங்கள் மாற்றப்படுதல் – 2:106, 13:39, 16:101

 

திருக்குர்ஆனை முஹம்மது நபிக்கு யாரும் கற்றுத் தரவில்லை – 16:103, 25:5,6

 

திருக்குர்ஆனில் விளங்க முடியாதவை உண்டா? – 3:7

 

திருக்குர்ஆன் வசனங்கள் நம்பிக்கையை அதிகமாக்கும் 8:2, 9:124

 

திருக்குர்ஆனைக் குறை கூறும் சபையில் அமரக் கூடாது – 6:68

 

குர்ஆனில் உதாரணங்கள்

 

தீய வழியில் செல்வது நட்டம் தரும் வியாபாரம் – 2:16

 

நயவஞ்சகர்களுக்கு உதாரணம் – 2:17-20

 

யூதர்களின் கடின உள்ளத்திற்கு உதாரணம் – 2:74

 

நிராகரிப்பவர்களுக்குச் செய்யப்படும் போதனை கால்நடைகளுடன் பேசுவதற்குச் சமம் – 2:171

 

அதிகாலைப் பொழுதை வெள்ளைக் கயிறுக்கு ஒப்பிடுதல் – 2:187

 

தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை – 2:187

 

நல்வழியில் செலவிடுவதை ஒன்றுக்கு 700 ஆக முளைக்கச் செய்யும் தானியத்திற்கு ஒப்பிடுதல் – 2:261

 

பிறர் மெச்சுவதற்காக தர்மம் செய்பவனுக்கு உதாரணம், வழுக்குப் பாறையில் பெய்த மழை – 2:264

 

செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவனுக்கு உதாரணம் வழுக்குப் பாறையில் பெய்த மழை – 2:264

 

இறை திருப்தியை நாடி உதவிடுவோரின் உதாரணம் உயரமான இடத்தில் அமைந்த தோட்டம் – 2:265

 

பிறர் மெச்ச செலவிடுபவனுக்கு மற்றொரு உதாரணம் நெருப்புக் காற்றால் எரிக்கப்பட்ட தோட்டம் – 2:266

 

இறை நம்பிக்கையில்லாதவர்கள் செய்யும் தர்மங்கள் குளிர் காற்றால் அழிக்கப்பட்ட பயிர்கள் – 3:117

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed