ஜும்ஆ தினத்தில் அதிகமாக_ஸலவாத் கூறுவோம்
———————————————-

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும்.

அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள்.

அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது.

அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும்.

அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும்.

எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள்

நூல்: அபூதாவூத் 883

اَللّهُمَّ صَلّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅzஸ்வாஜிஹி வதுர்ரிய்ய(த்)திஹி கமா ஸல்லை(த்)த அலா ஆலி இப்[B]ராஹீம, வபா[B]ரிக் அலா முஹம்மதின் வஅஸ்வாஜிஹி வதுர்ரிய்ய(த்)திஹி கமா பா[B]ரக்த அலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்

Allaahumma salli ‘alaa Muhammadin wa ‘alaa ‘azwaajihi wa thurriyyatihi, kamaa sallayta ‘alaa ‘aali ‘Ibraaheema. Wa baarik ‘alaa Muhammadin wa ‘azwaajihi wa thurriyyatihi, kamaa baarakta ‘alaa ‘aali ‘Ibraaheema . ‘Innaka Hameedun Majeed.

இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்தது போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன்.

இறைவா இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பாக்கியம் செய்தது போல் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாக்கியம் செய்வாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன்.

O Allah, bestow Your favor on Muhammad and upon his wives and progeny as You have bestowed Your favor upon the family of Ibrahim. And bless Muhammad and his wives and progeny as You have blessed the family of Ibrahim, You are full of praise, Most Glorious.

நூல் : புகாரி 6360
——————————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed